
தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும். மிகவும் சுவையாக இருக்கக்கூடும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடாவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறு

நீங்கள் எப்பொழுதும் போல் பாசிப்பருப்பு பாயாசம், அரிசி பாயசம், சேமியா பாயாசம், பால் பாயாசம் என ஒரே மாதிரியான பாயாசங்களை மட்டும் சாப்பிடாமல் அவ்வப்பொழுது இது போன்ற பலாப்பழம் பாயாசத்தையும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ப

ஜவ்வரிசி பாயசம் | சாகோ பாயசம்ஜவ்வரிசி பாயசம் என்பது ஜவ்வரிசி / சாகோவை பாலுடன் சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு சுவையான கிரீமி இனிப்பு ஆகும், இது கொட்டைகள் மற்றும் திராட்சைகளால் அலங்கரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஏலக்காயுடன் சுவைக்கப்படுகிறது. சாகோ பாயசம் என்றும் அழைக்கப்படும் ஜ

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் செய்து சுவையாக உண்ணலாம். இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் பு

மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது சத்தானதும் கூட, மற்றும் சுவையாகவும் இருக்கும், அத்தகைய மரவள்ளி கிழங்கை வைத்து பாயசம் செய்து வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மரவள்ளி கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பலருக்

எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயசம் போல் இல்லாமல் இந்த அரிசி பாயசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இருந்தாலும் கால்யாண வீடுகளில் வைக்கும் அரிசி பாயசம் சுவைக்கு வருமா அதனால் இன்று கல்யாண வீட்டு சுவையில் அரிசி பாயசம் செய்து பார்க்க போகிறோம். இத

நாம் நம் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் சாப்பாடுன்று எடுத்து கொண்டால் கண்டிப்பாக இனிப்பு சேர்த்து கொள்ளுவோம். அதிலும் இனிப்புக்காக நாம் சேர்த்துக கொள்ளும் இனிப்பு என்றால் பாயசம் தான். பாயாசங்கள் பல வகைகளில் செய்வார்கள். ஆனால் பாரம்பரிய காலத்தில் இருந்து நம் உணவு