ஒரு பெண் தன் வாழ்வின் முக்கியமான பகுதியாக கருதுவது கர்ப்பமாக இருக்கும் அந்த காலகட்டத்தை தான் ஏனென்றால் ஒரு பெண் தன் குழந்தையை பெற்றெடுத்த பின் தான் முழுமையான பெண்ணாக மாறிகிறால் என்ற உணர்வு இருக்கம். மேலும் கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் பெண்களின் மூகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தங்காள் வாழ்வில் முழுமை அடைவதாக உணரும் தருணம் எது என்றால் அது ஒரு குழந்தையை பெற்றெடுப்பது தான். அது மட்டும் இல்லாமல் தனது வாழ்வில் தன் குழந்தையை பெற்றெடுக்கும் அந்த பத்து மாதங்களை தான் முக்கிய பகுதியாக கருதுவார்கள். அந்த நேரத்தில் பெண்கள் தங்களு