
கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை வரகு அரிசியில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாமை , திணை, குதிரைவாலி போன்ற மற்ற
நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் சமையலுக்கு நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் நாம் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவு தான் நாம் அனைவரும் மிகவும் வ

பொதுவாக ஹோட்டல்களில் வைக்கப்படும் சாம்பார் மிகவும் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். ஆனால் வீட்டில் செய்யப்படும் படும் சாம்பார் அந்த சுவையில் பலருக்கும் வராது. இனி அத்தகவலை வேண்டாம் நம் வீட்டிலேயே சாம்பார் பொடி அரைப்பது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்