
இப்போதுள்ள நவீன காலகட்டத்தில் மளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும் ரெடிமேட் குழம்பு வகைகள், ரெடிமேட் மசாலா பொருட்களை கொண்டு உணவு தயாரித்து உடலுக்கு சத்து சேர்க்காமல் நாவிற்கு மட்டும் ருசி சேர்த்து கொண்டு உள்ளோம். இதை பயன்படுத்துவது தவறல்ல ஒரு அவசர காலங்களில் பயன்

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதவிதமாக கீரை சாதம் ச