
சப்பாத்திக் கள்ளி… புதர் மண்டிக் கிடக்கும் பகுதிகளிலும், வறண்ட நிலங்களிலும், சாலையோரங்களிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கும். முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தி போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என செழித்து வளரும் இந்த மூலிகைச் செடியி

மஞ்சள்… மங்களகரமான ஒரு பொருள். அதேமாதிரி சமையலறையில உள்ள அஞ்சறைப் பெட்டியில மஞ்சளுக்கு முக்கியமான இடம் உண்டு. எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும்போதும் அங்க மஞ்சள் இருக்கும். அதே மாதிரி புதுசா ஒரு துணி வாங்குனாலும், நோட்டு புத்தகம் வாங்குனாலும் அதோட ஓரத்துல மஞ்சளை தடவி வைக்கிறது வழ