
பொதுவாக காலை அல்லது இரவு உணவாக குழந்தைகளுக்கு பெரும்பாலான வீடுகளில் பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான் கொடுப்பார்கள். நீங்கள் இதையே தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு அடுத்து நீங்கள் சாப்பிட கொடுக்கும் போது சாப்பிடாமல் உங்களிடம் அலப்பறை செய்து கொண்டிருப்பார்க

நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்கள் மசாலா இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். அதிலும் மோர் குழம்பு நாம் உணவாக எடுத்துக் கொள்