
மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்களும் வரிசைகட்டி வரும். அதே நேரத்துல கொசுக்களோட தொல்லையும் அதிகமா இருக்கும். இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பான்னு சினிமாவுல ஜோக் அடிக்கலாம். ஆனா, உண்மையில கொசுத்தொல்லையை தாங்க முடியாது. கொசுக்கள் நிறைய நோய்கள் வர்றதுக்கு முக்கிய காரணமா இருக்கு. ம

மழை, பனி, வெயில் என பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல நோய