
அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி வெங்காய ரவா தோசை என்பது பிரபலமான ரவா தோசை செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈச

நாம் வழக்கமாக காலை அல்லது இரவு உணவாக இட்லி சப்பாத்தி தோசை போன்ற டிபன் உணவுகளை அதிகமாக செய்து சாப்பிடவும். இதிலும் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் எளிதில் செய்யக்கூடியது தான் தோசை. ஆனால் இப்படி ஆண்டு கணக்கில் ஒரே மாதிரியான வகையில் தோசை செய்து சாப்பிட்டால் உங்

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய தாளிப்பு தோசை ரெசிபி ப

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ராகி தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ராகி தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ராகி தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் த

எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சுவை மிகுந்த செய்ய பீர்க்கங்காய் இந்த சுவையான காய்கறியை நமது வழக்கமான உணவில் சேர்த்து அதன் பலனைப் பெற முயற்சிப்போம்.இந்த பச்சை சதைப்பற்றுள்ள காய்கறி உள்ளார்ந்த சுவை கொண்டது. எனவே, சாம்பார், பருப்பு, சட்னி மற்றும் ரைத்தா போன்ற பல வழக்கமான உணவில் பயன

ஹோட்டல்களில் கிடைக்கும் செட் தோசை வீட்டில் கிடைத்தால் யார் தான் வேண்டாம்ன்னு சொல்லுவாங்க. எப்போதும் காலையில் ஒரே மாதிரியான சுவையில் செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் செட் தோசைய

வித்தியாசமா சுவைமிகுந்த இந்த சட்னி அரைச்சு பாருங்க. புளிச்ச கீரையை வைத்து சூப்பரான சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இதை கோங்குரா சட்னி என்றும் சிலர் சொல்வார்கள். இந்த புளிச்சக்கீரையை பக்குவமாக சட்னி செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இதையும் படி

இன்று நாம் மும்பையில் பரவலான ரோட்டு கடைகளில் அடித்து பட்டைய கிளப்பி விற்பனையாகும் மும்பை பாகுபலி தோசை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தோசையை நாம் செய்வதற்கு தோசை மாவை தேவையில்லை உடனடியாக மற்றும் வேகமாகவும் இந்த தோசையை காலை அல்லது இரவு உணவாக நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்க

தோசை வாஃபிள்ஸ் என்பது வாப்பிள் மேக்கரில் தோசை மாவை சமைப்பதன் மூலம் செய்யப்படும் ஒரு மிருதுவான சுவையான மகிழ்ச்சி. தோசை அப்பளம் குழந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது, மேலும் பலவற்றை விரும்புகிறது. தோசை அப்பளத்தை ஸ்நாக், டிபன் மற்றும் சாம்பார் மற்றும் சட்னியுடன் சுவைக்கலாம்.ஈசியாக இ

நிறைய பேருக்கு கடைகளில் சாப்பிடும் காளான் தோசையை அவரவர் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடையில் சாப்பிடும் சுவையில், காளான் தோசை நமக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் மாவை கரைத்து, சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி

தோசை என்றாலே காலை உணவில் மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும் அதிலும் பல வகையான தோஷம் விரட்டிகள் இருக்கு அதை சாப்பிட்டு மிகவும் சுவையாக உன்னால் ஆனால் அந்த முட்டை வைத்து சாப்பிட்டால் அந்த தோசையும் சுவையே வேற விதமாக இருக்கும் அவர்கள் முட்டை வறுவல் தோசை சாப்பிட்டு அதுவும் ர

சட்டுனு ரெடி பண்ண கூடிய சூப்பர் தோசை ரெசிபி, சீஸி காளான் மசாலா தோசை மசாலா தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது. உணவு பிரியர்கள் மத்தியிலும் இதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. மசாலா தோசை பல்வேற

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை ரெசிபி ப

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் இருக்கிறோம். அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை

இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடக் கூடிய வகையில் ஒரு அட்டகாசமான தோசை ரெசிப்பி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம் இன்று மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் பார்க்கப் போகிறோம் மரவள்ளி கிழங்குகள் அதிகமாக விளையும் சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் பொழுது இதுபோன்று இந்த மரவள்ளி

இந்த பொடி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பொடி வகை தான். இட்லி, தோசை, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என சாப்பிடுவதை விட அவ்வப்போது இது போன்ற இட்லி பொடியையும

பொதுவாக நம் வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக பெரும்பாலும் தோசை தான் சூடுவோம் ஏனென்றால் நம் வீட்டில் உள்ளவர்கள் இட்லியை காட்டிலும் தோசையை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை செய்து கொடுத்தால் செய்யும் நமக்கும் சலித்து போகும் சாப்பிடும் அவர்களுக

இன்று நாம் இன்ஸ்டன்ட் பாசிப்பருப்பு தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக நாம் மீத மாவில் தோசை சுடும் பொழுது அந்த பொருள்களை நீண்ட நேரம் ஊற வைத்து பின் ஆரைத்து பின் புளிக்க வைத்து இப்படி தோசை சுடுவதற்கு பதிலாக. உடனடியாக உங்களுக்கு தோசை சுட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த சுவை

எளிய மக்கள் இல்லங்களிலும் இன்றும் கோதுமை முக்கிய உணவுப் பொருள். இந்த கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி, ஆகியவற்றிற்கு மாவை பிசைவது, உருண்டைகளாக உருட்டுவது என சில வேலைகள் இருக்கின்றன. இதையும் படியுங்கள் : சுவையான வெங்காய் பொடி தோசை, தக்காளி கடையல் சட்னி செய்வது எப்படி ? ஆனால் கோதுமை ச

நீங்கள் வழக்கமாக எப்போதும் போல் தோசை சுடாமல் வேறு ஒரு நிறத்தில் சுவையான தோசை செய்ய விரும்பினீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பட்டாணி தோசை செய்து பாருங்கள் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை சுடுவதற்கு இந்த பச்சை பட்டாணி தோசை உங்க