
நம் முன்னோர்கள் எப்போதும் காலையில் சாப்பாட்டை மட்டும் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பதை எப்பொழுதும் அறிவுறுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். ஏனென்றால் நம் இரவில் சாப்பிட்ட பின் வெகு நேரம் தூங்குவதால் நாம் இரவு சாப்பிட்ட சாப்பாடு அனைத்தும் செரிமானமாகி இருக்கும். இப்படிப்பட்

நாம் காலையில் எழுந்தவுடன் தினசரி முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? முதலில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு செம்பு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் எழுந்தவுடன் டி, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா என இது போன்ற பானங்களை குடிக்கின்றோம். இதுலேயும் கொடுமை