ஒரு மனிதன் தன் தாயின் கருவறையில் இருந்து வந்த நாளிலிருந்து சராசரியாக தன் 21 வயதை அடையும் வரை வளர்ந்து கொண்டே இருப்பான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில மரபியல் குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற காரணங்களால் சில குழந்தைகள் ஒரு அளவுக்கு மேல் அவர்கள் வ
பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் நம்மளை குளித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சிறுவயதில் இருந்து சொல்லித்தான் வளர்ப்பார்கள் அதற்கு சில அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. நாம் அதற்கு மாறாக சாப்பிட்டு விட்டு குளித்தோம் என்றால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்க