
சளி, இருமல், ஜலதோஷத்தால் நம்மில் பலர் அவதிப்படும்போது என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று ஒட்டுமொத்த வாழ்க்கை மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கே இப்படியென்றால் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது ஒரு தொடர்கதையாக நீடிக்கும்பட்சத்தில் என்ன செய்வதென்று பலரும் தவியாய்த் தவிக்

வெள்ளைப் பூண்டு.. இதை பூண்டு, பூடு, உள்ளின்னு பல பேர்ல சொல்வாங்க அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருட்கள்ல இதுவும் முக்கியமான ஒரு பொருள். பூண்டு ஒரு கிருமி நாசினியா செயல்படும். காலரா பரவக்கூடிய நேரத்துல பூண்டை அரைச்சி தண்ணியில கலந்து வீட்டு வாசல் பகுதியில தெளிச்சி விட்டா

நாம் தினசரி செய்யும் பொரியல், கிரேவி, குழம்பு, கூட்டு, பிரியாணி என நாம் செய்யும் அனைத்து உணவு பொருட்களிலும் முக்கியமாக பயன்படுத்துவது இஞ்சி பூண்டு விழுது. ஆம் நாம் செய்யும் சமைக்கும் உணவுகளின் சுவை மற்றும் மணத்தை இஞ்சு பூண்டு விழுது நமக்கு அதிகப்படுத்தி தரும். மேலும் இஞ்சி மற்றும

நாம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டின் வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காது என்பதற்காகவே பூண்டை ஒதுக்கி விடுவார்கள். பூண்டு குழம்பு வைத்து சமையல் செய்தாலும் பெரிதாக யாரும் இப்போது எல்லாம் சாப்பிடுவது இல்லை. இப்படிப்பட்ட பூண்டில் நம் உடலுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வள