
பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலக

எப்பொழுதும் நாம் சிக்கனை பயன்படுத்தி பிரியாணி, கிரேவி, குழம்பு என எப்பொழுதும் ஒரே மாதிரியான சுவையில் சமைத்து தான் சாப்பிடுவோம். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கே இது சலித்து போய்விடும். ஆதனால் புதிதாகவும் எதாவது சமைத்து சாப்பிடுங்கள். ஆம் இன்று புதியதாக வேர்க்கடலை சிக்கன் ரோஸ