
மலச்சிக்கல் நீங்கும் வெந்தயத்தை மோர்ல ஊறவச்சி காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா வாய்வுக்கோளாறு, வயிற்றுப்பொருமல்னு எல்லாம் சரியாயிரும். வயிற்றுக் கடுப்பு அதாவது சீதபேதி பிரச்சினை இருந்தா வெந்தயத்தை இளநீர்ல ஊறவச்சி அரைச்சு குடிச்சா அந்தப்பிரச்சினை சரியாயிரும். அதேமாதிரி வெந்தயத்த

இன்றைய காலகட்ட மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றுதான் தலை முடி உதிர்வது. இது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா என்று கேட்டால் ? ஆம், இதனுடைய வலி உங்களுக்கு தெரியாத தலை முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் முடி உதிர்வது எவ்வளவு கடினமான விஷயம் எ