
மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்களும் வரிசைகட்டி வரும். அதே நேரத்துல கொசுக்களோட தொல்லையும் அதிகமா இருக்கும். இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பான்னு சினிமாவுல ஜோக் அடிக்கலாம். ஆனா, உண்மையில கொசுத்தொல்லையை தாங்க முடியாது. கொசுக்கள் நிறைய நோய்கள் வர்றதுக்கு முக்கிய காரணமா இருக்கு. ம

தும்பை… ரோட்டோரங்கள்லயும் காட்டுப்பகுதிகள்லயும் வெள்ளை வெளேர்னு பூ பூத்து நிற்கும் இந்தச் செடி. சங்க காலத்திலயே தும்பைச்செடி பிரபலம். பட்டு மாதிரி ரொம்ப மென்மையான தும்பைப்பூவை மன்னர்கள் மாலையா அணிஞ்சிட்டு போனா, போருக்கு தயாராகிட்டாங்கன்னு அர்த்தம். ராவணன் போருக்கு போகும்போது தும்

மூக்கிரட்டை… இது ஒரு மூலிகையோட பெயர். குப்பைமேடுகள்லயும், ரோட்டோரத்திலயும், பூங்காக்கள்லயும் தானா வளரக்கூடிய மூலிகை இது. எல்லா காலங்கள்லயும் வளரக்கூடிய ஒரு மூலிகை. சாரணைக்கீரைல இதுவும் ஒரு வகைங்கிறதால மூக்கரைச்சாரணைனு சொல்வாங்க. இந்தக்கீரையில வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சிய

யானை நெருஞ்சில்… இதை ஆனை நெருஞ்சில், பெருநெருஞ்சில்னும் சொல்வாங்க. நெருஞ்சில் மூலிகைகள்ல இது ஒரு வகை. வெயில் காலங்கள்ல வளரக்கூடிய இந்த மூலிகையை மழைக் காலங்கள்ல அவ்வளவா பார்க்க முடியாது. துவர்ப்பு மற்றும் இனிப்புச்சுவை உள்ள இந்த மூலிகையோட தழையில்தான் மருத்துவமே இருக்கு. முழு செடிக

ஒற்றைத் தலைவலி… இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் படுத்தி எடுக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. மைக்ரெய்ன் என்று அழைக்கப்படும் இந்த நலக்குறைவுக்கு ஏதேதோ சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை என்று சொல்பவர்கள் ஏராளம். உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தீவிர த

முசுமுசுக்கை… இந்த பெயரைக் கேட்டதும் சிலருக்கு வாயில் நுழையாது. வாய் தவறி முசுக்கை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த மூலிகைக்கு முசுக்கை என்ற பெயரும் உண்டு. மொசுமொசுக்கை, அயிலேயம் என வேறு சில பெயர்களைக் கொண்ட இந்த மூலிகைக்கு `இரு குரங்கின் கை' என்ற பெயரும் இருக்கிறது. முசு என்ற