
என்ன தான் நாம் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி என விதவிதமாக வைத்து சாப்பிட்டாலும் சிறிதளவு இட்லி பொடி எடுத்து அதனுடன் எண்ணெய் கலந்து சாப்பிடும் சுவைக்கு வராது அந்த அளவிற்கு இட்லி பொடி சுவையாக இருக்கும். இங்கு பலருக்கும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவதற்கு பிடிக்கும் குறிப்பாக குழந்தைக

இனிமேல் இட்லி பொடி கடைகளில் வாங்கி சாப்பிடாதிங்க வீட்டிலேயே சுலபமாக 10 நிமிடத்தில் சூப்பரான இட்லி பொடி செய்து விடலாம். இந்த இட்லி பொடி புது விதமான டேஸ்டில் இருக்கும் இதை அரைத்து வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அருப்புதமாக இர

இந்த பொடி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பொடி வகை தான். இட்லி, தோசை, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என சாப்பிடுவதை விட அவ்வப்போது இது போன்ற இட்லி பொடியையும

நாம் என்னதான் இட்லி தோசைக்கு ஏற்ற வகையில் சட்னி வகைகள் வைத்து சாப்பிட்டாலும் இட்லி பொடி எடுத்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து தொட்டு சாப்பிடும் சுவை எப்பொழுதும் கிடைக்காது. அந்த அளவிற்கு இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானதாக இருக்கும். ஏன் குழந்தைகளுக்கு கூட பலரு