
என்ன தான் நாம் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி என விதவிதமாக வைத்து சாப்பிட்டாலும் சிறிதளவு இட்லி பொடி எடுத்து அதனுடன் எண்ணெய் கலந்து சாப்பிடும் சுவைக்கு வராது அந்த அளவிற்கு இட்லி பொடி சுவையாக இருக்கும். இங்கு பலருக்கும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவதற்கு பிடிக்கும் குறிப்பாக குழந்தைக

இது மழைக்காலம். குளிர்ச்சியான இந்த சூழலில் ஜலதோஷத்தில் தொடங்கி சளி, காய்ச்சல் போன்றவை நம்மில் பலரை பாடாய்ப்படுத்தும். குறிப்பாக மலேரியா, டெங்கு என காய்ச்சலில் பல வகை இருந்தாலும் எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நமது பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது. சித்தர் ப

இன்று நாம் சாதத்திற்கு பிசைந்து சாப்பிடும் வகையில் மற்றும் இட்லி தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடும் வகையில் ஒரு அருமையான தொக்கு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், இன்று கருவேப்பிலை தொக்கு தான் செய்து பார்க்க போகிறோம், முன்பெல்லாம் நமது வீடுகளில் ஏதாவது ஒரு தொக்கு கண்ட

இன்று நாம் பூண்டு கருவேப்பிலை புளிக்குழம்பு தான் செய்து பார்க்க போகிறோம். எவ்வளவு தான் எனக்கு சிக்கன் பிடிக்கும் மட்டன் பிடிக்கும் என அசைவ உணவுகளை அடித்து மாட்டும் பல பேருக்கு அதே சமயத்தில் புளி குழம்பு போன்ற சைவ குழம்புகளையும் அடித்தூ மாட்டி விடுவார்கள் அந்த அளவிற்கு புளிக் குழம

சில வருடங்களாக வெளிநாட்டு காரப்பனேடு குளிர்பானங்களும், அதிகமாக கேஸ் அடைத்த குளிர்பானங்களின் விற்பனைகள் அதிகமாக இருக்கின்றது. காரணம் பெரும்பாலான மக்கள் தாங்கள் தாகத்தை தனிக்க தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏன் குழந்தைகள் குடிப்பதற்கு கூட கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தான் வாங