
நாம் இன்றைக்கு சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குழம்பு செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதற்கு பதிலாக நீங்கள் நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்

நாம் வாரக் கடைசி நாட்களில் சிக்கன் மட்டன் என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால் என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டுக்காலை பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு குழம்பு செய்வது பற்றி தான் நாம் பார்க்க

இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற வாழைபூ குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த வாழைப்பூ குழம்பு ஊற்றி சாப்பிட்லால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங

இன்று நாம் மதிய உணவாக சுட சுட சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் இருக்கும் கருவேப்பிலை குழம்பு பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற ஒரு முறை இந்த கருவேப்பிலை குழம்பு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடு

இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற வாழைக்காய் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த வாழைக்காய் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உண

நாம் எவ்வளவு தான் ருசியாகவும் மணமாகவும் சமைத்தாலும் வீட்டில் உள்ள ஒரு சில நபர்கள் எப்பொழுதும் ஹோட்டல் சுவையில் வைக்கும் குழம்புகளையோ கிரேவிகளையோ நான் அதிகமாக விரும்புவார்கள். அப்படி பட்டவர்களுக்கு நீங்கள் அதை சுவையில் குழம்பு தயார் செய்வது சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால் இன்ற

பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உ

நாம் சிறு தானிய வகைகளில் ஒன்றான கொள்ளுவை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். அதில் நாம் இன்று ஒரு வகை ரெசிப்பியை செய்து பார்க்க போகிறோம். ஆம் இன்று கொள்ளு பருப்பு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். கொள்ளு பருப்பு குழம்பு வைத்து அதனுடன் கொள்ளு ரசமும் வைத்து நாம் சாப்பிடும் பொழுத

நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். அதிலும் மோர் குழம்பு நாம் உணவாக எட

பொதுவாக ஈரல் குழம்பு, ஈரல் கிரேவி, ஈரல் வறுவல் என ஈரலை பயன்படுத்தி செய்யும் உணவுகளை பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஈரலை பயன்படுத்தி செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும் ஆனால் ஒரு சில தினங்களில் நாம் சைவ உணவுகளை செய்யும் பொழுது வழக்கமாக சாம்பா

இன்று நாம் காரசாரமான மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் பொதுவாகவே வீட்டில் அனைத்து காய்கறிகளும் இருக்கும் போதே மறுநாள் என்று எந்த உணவு சமைப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையில் நாம் மூழ்கி போவோம். ஆனால் வீட்டில் காய்கறிகள் இல்லை என்ற சூழ்நிலை வரும் பொழுது அப்போது இந்த காரசாரமான மிள
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சுழற்சி சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என வி
நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது கார குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் கார குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் கார குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விர

நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்கள் மசாலா இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். அதிலும் மோர் குழம்பு நாம் உணவாக எடுத்துக் கொள்

நான் உணவுச் சங்கிலியில் பயிறு வகைகள் எப்போதும் இன்றியமையாத ஒரு உணவு பொருளாக பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் பயிரிலுள்ள அதிகப்படியான சத்துக்கள் தான் அதிலும் நமக்கு அதிக பழக்கப்பட்ட கருப்பு கொண்டைக்கடலையில் அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, மாவு சத்து, மற்றும் தாது பொர

இன்றைய தினம் நீங்கள் ருசிக்காக மட்டும் ஏதாவது குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை செய்து பாருங்கள். மேலும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை நீங்கள் எளிமையாக அடிக்கடி செய்து சாப்பிடலம். மாதத்திற்கு ஒரு முறை வீட்டில் உள்ள