
இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீ

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். சைவ வகையில் இந்த சுவையான நாகர்கோவில் வெறும் குழம்பு இதையும் படியு

சுவையும் பாரம்பரியமும் நிறைந்த தக்கடி இலங்கையில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இது ஒரு பொதுவான காலை உணவு தயாரிப்பாகும். அரிசி மாவுடன் சுவையான உருண்டைகளை (கொழுக்கட்டை) செய்து, காரமான இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்படும், பொதுவாக ஆட்டிறைச்சி எலும்புகளுடன் கூடிய பெரிய இறைச்சி துண்டுகள்

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீர்க்கங்காய் பொரியல் இதையும் படியுங்கள் :

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மணத்தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவை

தினமும் மதியும் ஒரே மாதிரியான குழம்புகளை சாப்பிட்டால் நமக்கே சலித்து போய் விடும். அதற்கு பதில் ஒரு மாறுதலாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பன்னீர் பட்டாணி புலாவ்செய்து சாப்பிட்டு பாருங்கள

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான ச

தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு, என்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்க. சுட சுட சாதத்துடன் கருவாட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை வி

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மூளை வறுவல் பிடிக்குமா? ஆனால் அதை சமைக்க தெரியாமல் கடைகளில் வாங்கி சாப்பிடுகிர்களா? இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் ஆட்டு மூளை வறுவலை வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், ருசியாகவும் செய்யலாம் என்பதைதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். ஆட்டு மூளை சாப்

அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் ப்ரை, இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். க

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அசைவத்திலும் பலவகை ரெசிபி உள்ளது கோழி, மீன், இறால், நண்டு இவற்றை வைத்து குழம்பு, வறுவல், போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத

பொதுவாக சிக்கன் என்றாலே அனைவர்க்கும் செட்டிநாடு சிக்கன் தான் நியாபகம் வரும். ஆனால் செட்டிநாடு சிக்கன் போன்றே காரைக்குடி சிக்கனும் ருசியாக இருப்பதோடு, நல்ல கரசரமாகவும் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். இந்த காரைக்குடி சிக்கன் கறி செய்வது மிகவும் ஈஸி, சு

நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. மட்டன் குழம்பு வகைகளிலே மிகவும் சுவையாக இருப்பதென்றால் அது செட்டிநாடு மட்டன் குழம்பு தான். இந்த குழம்பை பாத்தாலே அனைவர்க்கும் பசி வந்துவிடும். ஏனென்றால் இந்த மனதிற்கு ஈடு வேறு எதிலும் இல்லை. இந்த செட்டிநாடு குழம்பை பலரும் க

ஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடி இப்படி செய்து இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் நெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் ஐயோ அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உங்கள் உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் விடுமுறை நாட்களுக்கு வரும் போது இந்த பருப்பு பொடியை அர

மாங்காய் சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் மாங்காய். தற்போது அனைவருமே வேளைக்கு செல்வதால், பெரும்பாலானோர் டிபன் செய்து சாப்பிடுவதை விட, கலவை சாதம் செய்து சாப்பிடத்தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் வேளைக்கு செல்வதில் தாமதம் ஆகிவிடும் என்பத

இப்பொழுதெலாம் அதிகம் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் உணவு பிரியாணி, பணிடிகை கால உணவாக இருந்த பிரியாணி இப்பொழுதெலாம் அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் பிரியாணி செய்வது கடினமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதிகம். அதனால்

இனி நீங்க ரசம் வெச்ச நல்லாவே இல்லனு யாரும் சொல்லமாட்டாக, என்னதான் சமையலில் புலியாக இருந்தாலும் ரசம் வைக்க தெரியாது சிலருக்கு. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொடி தான் இனிமேல் அந்த கவலை வேண்டாம். உங்களுக்கு ரசம் வைக்க தெரியலானாலும் இந்த மாறி ரசப்பொடி அரைத்து ரசம் செய்து பாருங்


தினமும் தோசை,இட்லி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த மாறி வித்தியாசமான முறையில் மட்டன் கொத்துக்கறி அடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முத்த எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ட்ரை பண்ணுங்க.

பனீர் புலாவ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மத்திய உணவாக செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை வீட்டிலே சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.