
மலர்கள்… அதாவது பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு மொட்டாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகி இனவிருத்தி செய்துகொள்ளும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாம் இங்கே உதாரணமாக மா

மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்களும் வரிசைகட்டி வரும். அதே நேரத்துல கொசுக்களோட தொல்லையும் அதிகமா இருக்கும். இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பான்னு சினிமாவுல ஜோக் அடிக்கலாம். ஆனா, உண்மையில கொசுத்தொல்லையை தாங்க முடியாது. கொசுக்கள் நிறைய நோய்கள் வர்றதுக்கு முக்கிய காரணமா இருக்கு. ம

இப்போது நம் தமிழகத்தில் பருவ மழை காலம் ஆரம்பிக்க போகிறது இந்த நேரத்தில் இந்த கொசுக்களின் தொல்லை சற்று அதிகமாகவே இருக்கும். நாம் என்னதான் கொசுக்களை ஒழிப்பதற்கு கொசுபத்தி, கொசுமருந்து என புதிது புதிதாக மருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்து வைத்தாலும். நாம் வைக்கும் மருந்தையும் தா