பொடுகுத் தொல்லை… இன்னைக்கி சூழல்ல பல பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம பலபேருக்கு இருக்கிற இந்த பிரச்சினைக்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்காம அவதிப்பட்டுட்டு இருக்காங்க. பொடுகு வர்றதுக்கு தலையில அழுக்கு சேர்றது உள்பட பல காரணங்கள் இரு

இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று தான் வெங்காய பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்

தினமும் சாதம், குழம்பு, என வீட்டில் ஒரே மாதிரி உணவு சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? அப்பொழுது ஒரு முறை இந்த வெங்காய சாதத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு நிச்சயம் மிஸ் பண்ண மாட்டீங்க. உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவா

தமிழர்களின் ஆதிகால உணவுப்பட்டியலில் வெங்காயத்துக்கு முதலிடம் உண்டு. காரணம் என்னவென்றால் உணவுப்பொருளான வெங்காயத்தில் அதீத மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு வழிவழியாய் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். `உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதற்கு வெங்காயத்தை நல்ல உதாரணமாகச

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என வ

இன்று நாம் மிகவும் எளிமையான முறையில் சில பொருட்களை வைத்து அவசர காலத்தில் நமக்கு கை கொடுக்கும் வகையில் வெங்காய மசாலா கறி தான் செய்து பார்க்க போகிறோம். இது உங்களுக்கு மதிய உணவுக்கு சோறுடன் சாப்பிடுவதற்கும் மற்றும் காலையில் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற டிபன் வகை உணவுகளுக்கும்

என்னதான் நாம் மதிய உணவு வயிறு நிறைய சாப்பிட்டாலும் இடையில் சிறிது பசி எடுக்கும் அதற்காக இரவு உணவு வரை நம்மளால் காத்திருக்க முடியாது. அதற்காக மாலை நேரங்களில் சில ஸ்னாக்ஸ் உணவுகளை வெளியே சென்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலை நேரம் சாப்பிடக்கூடிய வகையில் ருசியான மற்றும் மொறு

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத தொக்கு ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில்
நமது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் மரபு ரீதியாக தான் வருவதற்கான ஆம் உங்களது முந்தைய தலைமுறைகள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு சர்க்க