
பழங்கள் எல்லாத்துக்கும் சத்து இருக்குங்கிறது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா, பழங்களோட தோலுக்கும் மருத்துவ குணம் இருக்குங்கிறது எத்தனைபேருக்கு தெரியும்? `கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்'னு பைபிள்ல ஒரு இடத்துல பார்த்த நினைவு இருக்கு. அதுமாதிரி பழங்களோட தோலுக்கும் ந

நெஞ்செரிச்சல்… இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை இது. பேச்சு வழக்கில் இதை எதுக்களித்தல் என்று சொல்வோம். வயிற்றுப்பகுதியில் உள்ள அமிலம் உணவுப்பாதை வழியாக இப்படி வெளியேறி தொல்லை கொடுக்கும். நெஞ்செரிச்சல் வந்ததுமே நம்மில் பலர் அது இதயநோயாக இருக்கும் என்று நினைத்த