
பாகற்காயில் இருக்கும் கசப்பு தன்மை காரணமாக இந்த பாகற்காயின் பெயரை கேட்டாலே ஒரு சிலர் முகம் சுழிப்பதுண்டு. பாகற்காய், இரைப்பையில் உள்ள பூச்சிகளை கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதோட பழம் மற்றும் இலைகள்லயும் கூட நிறைய மருத்து

பாகற்காய் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அதனால் பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவதும் உணவோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். பாகற்காய் சிலருக்கு பிடிக்காது அணல் இந்த முறை படி பாகற்காய் கார குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் உப்பு, புளிப்பு, காரம், கசப்புத்தன்மை கலந்த குழம்பு மிகவும் ச