
எப்பொழுதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரியான குருமா, போன்றே வைக்காமல் இது போன்று பன்னீர் கிரேவி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. எத்தனை சப்பாத்தி சாப்பிட்டோம் என்றே கணக்கில்லாமல் சாப்பிடுவீங்க. ஹோட்டல்களில் தரப்படும் பன்னீர் கிரேவி அவ்வளவு சுவையாக இதையும் படியுங்கள் : கடாய் பன்னீர் இப்படி ஒ

சுவையான கடாய் பன்னீர் வீட்டிலேயே செய்து கொடுங்கள். புரோட்டீன் சத்து அதிகமுள்ள பன்னீரை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இதனை பலரும் வீட்டில் செய்வதில்லை. ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லும் பொழுது பன்னீர் கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இதையும
பொதுவாக வீட்டில் இருப்பவர்கள் சாமியை வேண்டி மாலை போட்டுக் கொண்டிருந்தாலும் இல்லை யாரேனும் விரதம் கடைபிடிப்பதாக இருந்தாலும் இந்த ஞாயிறு கிழமையிலும் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி