
இந்த பன்னீர் பொடிமாஸ் குழந்தைகளுக்கு சாப்பிட மிகவும் பிடித்த ஒன்று, அதே நேரம் பெரியவர்களும் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் அருமையான சுவையில் செய்து விடலாம், இதனுடன் சப்பாத்தி சேர்த்துச்சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில்

சுவையான கடாய் பன்னீர் வீட்டிலேயே செய்து கொடுங்கள். புரோட்டீன் சத்து அதிகமுள்ள பன்னீரை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இதனை பலரும் வீட்டில் செய்வதில்லை. ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லும் பொழுது பன்னீர் கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இதையும

பன்னீர் ப்ரை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பன்னீர் என்றாலே அதை வைத்து பல வகை உணவுப் பொருட்களை செய்ய எளிதில் செய்ய முடியும் அதிலும் சிறப்பாக பன்னீர் வைத்து மிளகாய் போட்டு தேனூற்றி செய்தால் அதன் சுவை அமிர்தத்தை விட அருமையாக இருக்கும் எனவே தேன் மிளகாய் பன்னீர் என்பது

இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனி

தினமும் மதியும் ஒரே மாதிரியான குழம்புகளை சாப்பிட்டால் நமக்கே சலித்து போய் விடும். அதற்கு பதில் ஒரு மாறுதலாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பன்னீர் பட்டாணி புலாவ்செய்து சாப்பிட்டு பாருங்கள

இன்று நாம் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் ஒரு கிரேவி ரெசிபி பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர

இன்று நாம் மதிய உணவு உடன் அல்லது தயிர் சாதம், ரசம் சாதம், பால் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதுபோல் புதுவிதமாக இந்த பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்து கொடு

நாம் மதிய உணவுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுக்க, வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மதிய உணவாக கொடுத்து விட சூப்பரான பிரியாணி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று பன்னீர் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த பன்னீர் ப

உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரம் வித்தியாசமான முறையில் ஏதுவும் ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கபாப் செய்து கொடுக்கலாம். அதிலும் இந்த பன்னீர் கபாப் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கபாபை மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதினால் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்

பொதுவாக வீட்டில் இருப்பவர்கள் சாமியை வேண்டி மாலை போட்டுக் கொண்டிருந்தாலும் இல்லை யாரேனும் விரதம் கடைபிடிப்பதாக இருந்தாலும் இந்த ஞாயிறு கிழமையிலும் அசைவ உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்
பொதுவாக வீட்டில் இருப்பவர்கள் சாமியை வேண்டி மாலை போட்டுக் கொண்டிருந்தாலும் இல்லை யாரேனும் விரதம் கடைபிடிப்பதாக இருந்தாலும் இந்த ஞாயிறு கிழமையிலும் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி