
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள

என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட

கோவைக்காயை பார்த்தாலே பலருக்கும் அதை பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத்தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : ந

முட்டை - காலிஃபிளவர் பொரியல் ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை விரும்பிகள் இந்த முட்டை - காலிஃபிளவர் பொரியல் வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை

சுவையான சைவ உணவுகள் இருக்கும் மத்தியில் சைவத்தில் ஒரு அசைவமான கத்திரிக்காய் இதனை வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கிறது கத்திரிக்காய் என்றாலே மக்களுக்கு அலாதி பிரியம் உடையவர்கள் பலர் உள்ளனர். அதிலும் சிதம்பரத

பீன்ஸ் தோரன் என்பது தேங்காய், வெங்காயம், மசாலா மற்றும் மூலிகைகள் சேர்த்து வறுக்கப்படும் பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் ஒரு நறுமண மற்றும் ஆரோக்கியமான பக்க உணவாகும். பீன்ஸ் தோரன் ஒரு பிரபலமான கேரளா சைட் டிஷ் ஆகும், இது அரிசி சாப்பாட்டுடன் எளிதாகவும் சுவையாகவும் இருக்கும்.ஈசியாக செய்ய

முருங்கைக்கீரையுடன் முட்டை சேர்த்து சுவையான பொரியல், அனைவரும் விருப்பமாக கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். முருங்கை மரத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் உண்ணப்படுகின்றன அல்லது பொருட்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிகம் ந

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெண்டைக்காய் மப்பஸ் செய்து சாப்பிட்டு பாருங

என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் அரைக்கீரையில் பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : சுவையான அரைக்கீரை குழம்பு செய்வது எ

என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் கூட்டு, கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து வ

கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் பல கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் ஒரு உணவு என்றால் அது உருளை கிழங்கு வறுவல் அல்லது கருணைக்கிழங்கு பொரியல்

நாம் வீடுகளில் என்னதான் பொரியல், கூட்டு அவியல், என எது வைத்தாலும் கல்யாண வீடுகளில் வைக்கும் அதே சுவையில் வராது. நம் வீட்டில் உள்ளவர்களும் நாம் வீட்டில் வைக்கும் போது சாப்பிடாமல் குறை சொல்லுவார்கள். ஆனால் அதை பொரியலை கல்யாண வீட்டில் வைத்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த அளவி