
நாம் இன்று பார்க்க இருப்பது பருப்பே இல்லாமல் சாம்பார் எப்படி செய்வது? அது எப்படி பருப்பை இல்லாமல் சாம்பார் செய்வது என்று ஆச்சரியம் அளிக்கிறதா. ஆம் இது ஒன்றும் புதுமையாக தயார் செய்யவில்லை. நமது கிராமத்து பகுதிகளில் கால காலமாக இட்லி தோசைக்கு இப்படி தான் சாம்பார் செய்து சாப்பிடுவார்

கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை வரகு அரிசியில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாமை , திணை, குதிரைவாலி போன்ற மற்ற

என்ன தான் நாம் பெரிய உணவு உங்களுக்கு சென்று காலை, இரவு என டிபன் சாப்பிட்டாலும். ரோடு ஓரமாக இருக்கும் கடைகளில் விற்கப்படும் சாம்பாரின் சுவைக்கு எந்த பெரிய உணவகங்களின் சாம்பாரும் ஈடு கொடுக்க முடியாது. இது போன்ற ரோட்டு கடைகளில் செய்யப்படும் சாம்பார்களில் காய்கறி கூட அவ்வளவாக சேர்க்க

என்ன தான் நம் வீட்டில் மிகவும் ருசிகரமான சாம்பார் செய்து கொடுத்தாலும் கல்யாண வீடுகளில் செய்யபடும் சாம்பாரை தான் நம் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி ஒரு பிடி பிடிப்பார்கள். மேலும் பள்ளி படிக்கும் போது நம் உடன் படிக்கும் அய்யர் வீட்டு பையன் கொண்டு வரும் சாம்பார் சோற்றை பார்த்த

பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் நமது அன்றாட உணவு பழக்கத்தில் இன்றியமையாதது. சாம்பாருடன் சாதம் பிணைந்து சாப்பிட்டால் தான் மதிய உணவு சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கும். அப்படி இருக்கையில் சாம்பாரை சுவையாக சமைத்தால் தானே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு, சாம்பிரில் பருப்பு மற்று