
நார்த் இந்தியாவில் செய்யப்படும் இந்த இனிப்பான தண்டை என்பது சிவராத்திரி காலங்களில் சாப்பிடப்படும் மிக அருமையான ஒரு குளிர்பானம் ஆகும் இது சூடாவும் சாப்பிடலாம் அதன் சுவை அமோகமாக இருக்கும்,ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் இதையும் படியுங்கள் : அமிர்தம
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்