
பக்கோடா குழம்பு என்பது மசாலா புளி குழம்பு வறுத்த பக்கோடாவை ஊறவைத்து செய்யப்படும் கிரேவியைத் தவிர வேறில்லை. பக்கோடாவை சனா பருப்பைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம் இந்த பக்கோடா வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும்.இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக

நெய் சோறு என்றாலே அது அளவுக்கு அதிகமாக நெய்யை ஊற்றி செய்யும் சோறு என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது அது கிடையாது.நெய்சோறு என்றால் நெய்யை அளவாக ஊற்றி சுவையாக இருக்கும்.ஒரு சிலர் அவர்கள் முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் அல்லது கல்யாண வீட்டில் இந்த நெய் சோற்றை சாப்பிட்டு இருப்

கர்நாடகாவில் இருந்து வரும் எளிய ஆரோக்கியமான செய்முறையில் தயிர், ஈனோ அல்லது பேக்கிங் சோடா ஆகியவை புளிக்கவைக்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக ஒரு டீஸ்பூன் அளவு மெத்தி விதைகளை மட்டுமே நம்பியிருக்கிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும்

முளைகட்டிய பாசி பயறு இட்லி ஒரு குறைந்த கார்ப் இந்திய சைவ ரெசிபி ஆகும், இது கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இதையும் படியுங்கள்: சுவையான இட்லி ச

அருமையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு டேஸ்ட்டியாக இருக்கும்.பிரண்டை மூலிகையாக பயன் படுத்தப்படுகிறது. இது சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு மூலிகையாக இருக்கக

கன்னியாகுமரி செய்யப்படும் சுவையான செய்யப்பட்ட ஒரு இனிப்பு பொருளாகும் இது திருவிழா காலங்களில் அங்கு செய்யப்படும் மிகவும் சிறப்பான சுவையான தித்திக்கும் அறுசுவை மிகுந்த ஒரு இனிப்பு பொருளாகும் இதனை கன்னியாகுமரி சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை எளிமையாக செய்யக்கூடிய இதன

மதுரை ஸ்பெஷல் சூடான சுவையான பட்டர்பன் இதனை மதுரைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நம் வீடுகளில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம் ஒரு மாற்றாக சூடாக சுவையாக செய்யப்படும் பட்டர்பன் இது மதுரை புகழ் கொண்டது இதை சாப்பிடாமல் யாரும் இருந்ததில்லை சாப்பிட்ட பின்பு இதை இன்னொ

அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு நுரையீரல் பொரியல் இது.. ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நம

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு இதையும் படியுங்கள்: கிராமத்து

அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக பள்ளிபாளையம் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையா

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.இந்த சுவையான கொங்கு நாட்டு தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங

அசைவத்தில் அனைவருக்கும் பிடித்தது மீன் இந்த மீன வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் காரசார சுவை மிகுந்த ஒரு உணவாகும் இதனை சுவையாக செய்யலாம் மீனை வைத்து மீன் கொத்து செய்யலாம் மீன் புட்டு செய்யலாம் மீன் குழம்பு செய்து அனைவரும் ருசியாக மனம் மாற உண்ணலாம் .ஈசியாக இதையும் படியுங்கள்:

மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம்.

நாம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் வடையும் ஒன்று அதிலும் குறிப்பாக சமோசா என்றால் சிலருக்கு அலாதி பிரியம் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக பட்டாணி சமோசா அதிலும் மேலும் பல் சுவை உண்டு இருக்கும் இதனை நாம் எந்த நேரம் ஆனாலும் சாப்பிடலாம் இதையும் படியுங்கள்:நாவில் எச்சி

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் இதையும்

நாட்டு கோழி குழம்பு என்பது நாட்டு கோழி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட காரமான குழம்பு ஆகும், இது சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது. நாட்டுக் கோழியில் உள்ள எலும்புகள் இந்தக் கறிக்கு கூடுதல் சுவையைத் தருகின்றன. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில

உளுந்தை இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. ஆரோக்கியம் நிறைந்துள்ள உளுந்து புட்டு ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இதையும் படியுங்கள்: தித்திக்கு

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி காஞ்சிபுரம் இட்லி என்பது பிரபலமான காஞ்சிபுரம் இட்லி செய்முறையின் மாறுபா

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் இதையும் ப

டிபன் வகைகள் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது இட்லி தான். ஆனால் இதற்கு முதல் நாளே மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டும். இட்லி ஊற்றுவதே ஒரு கலை என்று சொல்லலாம். தோசையை எப்படி வேண்டுமானாலும் அரைத்து ஊற்றி எடுத்து விடலாம். இங்கு காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வது என்று பாப்போம்.வாழை இல