
உளுந்தை இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. ஆரோக்கியம் நிறைந்துள்ள உளுந்து புட்டு ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இதையும் படியுங்கள்: தித்திக்கு

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான

நாவிற்கு சுவை நிறைந்த பிரபலமான இந்திய இனிப்பு குலாப் ஜாமூனின் பதிப்பாகும். குலாப் ஜாமூன்களுடன் ஒப்பிடும் போது இவை அளவில் பெரியதாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மாவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் இது கருமை நிறத்தைப் பெறுகிறது.இது சாதாரண குலாப் ஜாமூன்களை விட அதிக நேரம் ஊறவைக்க

ஒரு பிடி அதிகமாக சாப்பிட தூண்டும் கத்தரிக்காய் பொடிக்கறி சாதம் அல்லது ரொட்டிக்கு ஏற்ற விரைவான, சுவையான சைவ உணவு! ரொட்டி ,சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு/தக்காளி ரசம்/மோர் /சாம்பார் உடன் சாப்பிடகூடிய விரைவான ரெசிபிகளில் இதுவும் ஒன்று! இந்த கத்தரிக்காயை பொடிக்கறி செய்து பாருங்கள்,

தேங்காய் சேவை என்பது தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இடியாப்பத்தைத் தூக்கிச் செய்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான மற்றும் ஆறுதல் தரும் டிஃபின் ஆகும். தேங்காய் சேவை இரவு உணவிற்கு ஒரு சிறந்த டிஃபின் தேர்வாகும் மற்றும் மிகவும் ஆறுதலளிக்கிறது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல்

தந்தூரி சிக்கன் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா.நான் வேக பிரியர்கள் இந்த சிக்கன்னை வாரம் ஒரு முறையாவது சுவைத்து மகிழ்வார்கள். வீட்டிலேயே செய்தால் இன்னும் சுவை கூடும். அப்படி நீங்கள் வீட்டிலேயே உங்கள் கை வண்ணத்தில் சுலபமாக செய்து குடும்பத்துடன் தந்தூரி சிக்கன்னை இதையும் படி

நாம் அனைவரும் விரும்பி ஒரு முறையாவது சாப்பிட்டு இருப்போம், சபரிமலை ஸ்பெஷல்நெய் அப்பம் ,மிகவும் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல் திக்திக்கும் ருசியில் இருக்கும். கோவில்களில் கிடைக்கும் இதனை நம் வீட்டிலும் செய்து இதையும் படியுங்கள் : ருசியான பாய் வீட்டு நெய் சோறு இப்படி செஞ்சி பார

பனீர் புர்ஜி வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி பனீர் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு பனீர் புர்ஜி செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக இருக்கு

வவ்வால் மீன் வறுவல், ஒரு காரமான, மிருதுவான மீன் வறுவல் செய்முறையாகும். இந்த மீன் வறுவல் உங்கள் வாயில் வெண்ணெய் போல் உருகும். இது மிகவும் எளிதானது மற்றும் சுவை நன்றாக இருக்கும். இது ஒரு அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும்.குறைந்த பட்சம் 2 மணிநேரம் நன்றாக ஊறவைத்து செய்யும் போது இதையும்

மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, இதையும் படியுங்கள் : நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி

பாலக் சிக்கன் ஆத்ம திருப்தி தரும் சுவையான உணவாகும். வேகவைத்த சாதம், பஞ்சுபோன்ற சப்பாத்திகள் மற்றும் கோழிக் கறியின் சுவையுடன் ஒப்பிடுவதற்கு எதுவும் இல்லை. சில அடிப்படை வழிமுறைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே அதை எப்படி செய்வது என்று கற்றுக் கொள்வோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பா

இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனி

சுவையான காலை உணவையை உண்போம். திணை அமிர்த சுவை கொண்ட உணவு பொருளாகும் . ஆதனால் இதை காலை உணவான இட்லி, தோசையுடன் இணைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணமாக இருக்கும். அனைவரும் ரவா கிச்சடி இதையும் படியுங்கள் : கமகமக்கு சுவையான தினை தோசை இப்படி ஒரு தரம் செ