
இன்று நாம் மதிய உணவுக்கு கூட வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் காரசாரமான மிக்ஸ்டு காய்கறி கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தினமும் ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுவார்கள் ஆனால் இன்று நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளை சேர்த்து சமைத

இன்று நாம் காலையில் மட்டும் மதிய உணவாக சாப்பிடக் கூடிய வகையில் தாறுமாறான எலுமிச்சை சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆனால் இன்று நாம் இப்பொழுது வழக்கமாக வீட்டில் செய்யும் எலுமிச்சை சாதம் செய்யப்போவதில்லை அதற்கு பதிலாக அட்டகாசமான சூவையில் காய்கறி எலுமிச்சை சாதம் செய்து

என்னதான் பாரம்பரிய முறையில் நம் ஊர்களில் மற்றும் பிற மாவட்டங்களில் வைக்கப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல்கள் அசத்தலான சுவையில் இருந்தாலும். பிற மாநிலங்களில் அவர்கள் ஸ்டைலில் செய்யப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நம் அண்டை மா

பொதுவாக நாம் காலையில் அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதையே தொடர்ந்து சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏன் உங்களுக்கும் கூட சலித்து போய் இருக்கும். ஆனால் இன்று தோசை சுடுவது போல் காய்கறி அட

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் சென்றால் உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில்