
பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டு வகைகள் ஏராளம். இன்று நாம் செம்பா (சிகப்பு அரிசி) புட்டு செய்வது எப்படி என பார

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய

நமது பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு என்னவென்றால் அது கேப்பகளி. தினமும் காலையில் நமது முன்னோர்கள் இந்த உணவை காலை உணவாக உண்டு வந்தனர். எனவேதான் அவர்கள் அதிக வயதுடன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் 50 வயதில் செய்த வேலையை கூட இப்போதுள்ள தலைமுறையினரால் 2

வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை பிடிப்பது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் வார்க்கும் பொழுது ரொம்பவே ருசியான தோசை ஆரோக்கியமான முறையில் சுடுவதற்கு வரும். ரொம்ப ருசி நிறைந்த இந்த வாழைப்பழம் கோதுமை தோசை அருமையான ரெசிபி, குழந்தைகளுக்கு

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு

குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே பசிக்குது நான் சாப்பிட கூடியது பிஸ்கட் பிரட் இதுதான். இந்த பிஸ்கட் பிரட் வச்சு வீட்டிலேயே நிறைய ஸ்நாக்ஸ் ரெசிபி பேசும் நம்ம செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம பிரட் வச்சு குழந்தைகள் இருந்து எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒர

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் வீட்டில் அடிக்கடி சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டதால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது இயந்திர மற்றும் நவீன வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய உணவுகள் என்று இன்றைய தலைமுறையினர் பலரும் சத்தான உணவுகளை

இட்லி தோசை பூரி சப்பாத்தி அப்படின்னு நிறைய டிபன் ஐட்டங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் ரொம்ப புடிச்சது தோசை தான் தோசை இல்லையே பொடி தோசை ஆனியன் தோசை முட்டை தோசை கேரட் தோசை அப்படின்னு எக்கச்சக்கமான தோசை வெரைட்டீஸ் இருக்கு அப்படின்னு சொல்லலாம். மொறு மொறுன்னு நிறைய எண்ணெய் ஊத்தி சுட்டு

நிறைய பேருக்கு உப்புமா சேமியா கிச்சடி ரவை கிச்சடி அப்படின்னு எதுவுமே சுத்தமா பிடிக்காது. அப்படி பிடிக்காதவங்க கூட இந்த தேங்காய் சேவையை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த தேங்காய் சேவை ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இந்த தேங்காய் சேவைகள் நல்லா உதிரி உதிரியா செய்யணும்ன

நம்ம அரிசி மாவு வச்சு இடியாப்பம் புட்டு கொழுக்கட்டை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம் ஆனால் அரிசி மாவு வச்சு நிறைய பேரு அக்கி ரொட்டி செஞ்சிருக்கவே மாட்டாங்க. கர்நாடகா ஸ்பெஷலான இந்த அக்கி ரொட்டி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. உங்க வீட்ல கோதுமை மாவு இல்ல அப்படின்னா அரிசி மாவு இருந்தா கண்

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று

நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்த

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மி

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் க

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, மிளகாய் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை. மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நி

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை

உலகம் முழுவதும் சாண்ட்விச் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. சாண்ட்விச்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண

நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்த

நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லியில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும்

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை