
காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை கொண்டு செய்யும் உப்புமா என்று பயப்பட வேண்டாம். அவல் கொண்டு செய்யும் உப்புமா. அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் தக்காளி சேர்த்து செய்யும

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். பூரி

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில் உள்ளவர்களின் அன்பினை எளிதில் பெற்று விடலாம். வீட்டில் உள்ளவர்கள் புதுசா, டிஃபரென்டா ஏதாவது செய்து தரும்படி சொல்லுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள் இந்த குதிரைவாலி தக்காளி தோசை செய்து சாப்பிடலாம். அரிசி சேர்க்காமல் சிறுதானியம் சேர்த்து சூப்பரான ருசியான குதிரைவாலி தக்காளி

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் து

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில்

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம் அவ்வளவு ருசியாக இருக்கும்! இனி கோதுமை மிளகு தோசை தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். கோதுமை தோசை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலர்ஜி தான். ஏனென்றா

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சேமியா நெய் மிளகு சேர்த்து போட்டு பொங்கல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசித்து சாப்பிடக்கூடிய வகையில் இருக்கு

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் செய்யலாம். எப்போதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என செய்வதை காட்டிலும், இது போன்ற வித்தியாசமாக செய்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களும் விர

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் காலை அல்லது மாலை உணவு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பால் பணியாரம் வித்தியாசமான சுவையில் இருக்கும். உளுந்த மாவிலும் இந்

காஞ்சிபுரம் என்றால் பட்டு எவ்வளவு நினைவுக்கு வருகிறது அதே அளவுக்கு நமக்கு நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி தான். மிகப்பெரிய பாரம்பரியமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை ம

பெரும்பாலும் இப்போதெல்லாம் நம்முடைய வீடுகளில் காலை இரவு என்றால் இட்லி தோசை மாவு இல்லாமல் டிபன் வேலை நடப்பதே கிடையாது. இரண்டு இட்லி, இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள ஏதோ ஒரு சட்டினி. இப்படித்தான் சமையல் வேலை ஆகிறது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக ஜவ்வரிசியை வைத்து தோசை செய்தல் மிகவும் ருசிய

புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு ரெசிபியை முயற்சி செய்தால் தவறு கிடையாது. வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து வித்தியாசமான முறையில் சுவையான ஒரு தேப்லா எ

ராகி மாவில் கூழ் செஞ்சுருப்போம் கழி செஞ்சிருப்போம். ரெண்டுமே ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். ராகி மாவில் ரொட்டி கூட சுட்டு சாப்பிடுவோம் அதுவும் ரொம்ப அற்புதமான டேஸ்ட்ல இருக்கும். நான் சின்ன வயசுல இருக்கும் போதெல்லாம் என்னோட பாட்டி ஸ்டவ்ல இதை சுட்டுக் கொடுக்கும் போது பக்கத்திலேய

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை

குதிரைவாலி அரிசியில் தோசையை என்று சில பேர் யோசிக்கலாம். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, எல்லாம் இப்படி சிறுதானிய தோசை செய்து கொடுப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல குழந்தைகள் சிறுதானியத்தில் அடை செய்து கொடுத்தாலோ, கஞ்சி வைத்து கொடுத்தாலோ, குடிக்க மாட்டாங்க. இப்பட

வெறும் 2 நிமிடத்தில் தக்காளி தோசை செய்வது எப்படி? பிரிட்ஜில் இருக்கும் இட்லி அல்லது தோசை மாவே இல்லை என்றாலும் தக்காளி தோசை சட்டென செய்து விடலாம். தினமும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்த

மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படிகைமா இட்லி செய்து பாருங்கள். இந்த கைமா இட்லிக்கு ஒரு தனி சுவை இருக்கும். கைமா இட்லியுடன் சேர்த்து தொட்டுக்கொள்ள எதுவும் தேவை படாது . இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்ல

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மி