
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் து

காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு பிரைட் ரைஸ் செய்யுங்கள். இந்த அவல் பிரைட் ரைஸ்

ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். தென

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, மிளகாய் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை. மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நி

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுதானியங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சிறுதானியங்கள் வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்ச

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் சிறுதானியம் பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக

உலகம் முழுவதும் சாண்ட்விச் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. சாண்ட்விச்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண

பொதுவா சின்ன குழந்தைகளுக்கு பால்வாடியில் கொடுக்கிற சத்துமாவ அதிகமான யூஸ் பண்ண மாட்டோம் ஆனால் அந்த மாவை வைத்து நிறைய டிஃபரண்டான ரெசிபி செய்யலாம். உதாரணமா சத்து மாவு உருண்டை சத்துமாவு கோல் சத்துமாவு போட்டு ஏராளமான ரெசிப்பி செய்ய முடியும். ஆனா இப்ப நம்ம சத்து மாவு வச்சு செய்யக்கூடிய

சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெ

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் க

வீட்டிலும் காலை உணவு எப்பொழுதும் பெருமளவில் தோசையாக தான் இருக்கிறது. தோசையுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, குருமா இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை இந்த வெஜிடபுள் சீஸ் தோசையை செய்து பாருங்கள். வெஜிடபுள் பொரியலை தனியாக சமைத்து கொடுத்தால்

காரமான பட்டாணி மசாலா அனைத்து வேலைகளிலும் மிகவும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாணி மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அச

காலையில் சுட்ட இட்லி மீதமானால் மாலையில் அது உப்புமாவாகவோ அல்லது வேறு ஒரு ஸ்நாக்ஸ் ஆகவோ மாறி விடும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் மீந்து போன இட்லியை வைத்து ஒரு அருமையான இட்லி ௬௫ செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்படி மட்டும் நீங்க இட்லி ௬௫ செஞ்சி கொடு

பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல் இல்லாத பாட்டி வரை அனைவருக்கும் சாப்பிடக் கொடுக்கக் கூடிய ஒன்று தான் இந்த இட்லி. உடம்பு சரி இல்லாதவர்கள் கூட சாப்பிடுவதற்கு அத்தியாவசியமான ஒரு உணவு என்றால் அது இட்லி மட்டும் தான். ஆனால் இந்த இட்லியை அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தோசையைதான

வீட்டில் என்னதான் குஸ்கா செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது தக்காளி சாதம் போலத்தான் வரும். கலரும் குஸ்கா கலர் வராது. ருசியும் குஸ்கா கலரில் இருக்காது. வாசமும் குஸ்கா வாசம் வீசாது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி செய்து பாருங்கள். கடையில் வாங்கக்கூடிய அதே குஸ்கா கலரில்

பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை இந்த குழம்பு தான். இன்று இந்த குழம்பு செய்து விட்டு நாளை என்ன செய்வது என்று யோசிப்பதே பெரும் பிரச்சனை இப்படி இருக்கையில் சமைக்க வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பெரிய போராட்டமே நடந்து விடும். அப்படியா

இந்தியாவில் செய்யப்படும் சப்பாத்தி, ரொட்டிபோன்ற ஒரு உணவு வகை தான் இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி. இது அதை விட மிருதுவாக இருக்கும். இந்த தந்தூரி ,அலு ப்ரோட்டா போன்று சாப்பிட மிகவும் நன்றாகவே இருக்கும். இப்போது உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலா

காலை உணவை சற்று விதவிதமாக சமைத்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். எப்பொழுதும் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியாக சாப்பிடும் அவர்களுக்கு முட்டை மற்றும் பிரெட் வைத்து செய்யும் இந்த சுவையான புதுவித காலை உணவை ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். நீங்கள் கொடுத்த உடனே

சேமியா கொண்டு செய்யப்படும் இந்த சேமியா மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மஞ்சூரியன் என்றாலே நமக்கு காலிபிளவர் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த சேமியா மஞ்சுரியன் செய்வதற்கு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. அதிகம் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்

காலிஃப்ளவர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காலிஃப்ளவரை கோபி என்று கூறுவார்கள். ஹோட்டலுக்கு சென்றாலே கோபி மஞ்சூரியன் கேட்டு வாங்கி சாப்பிடும் காலிஃப்ளவர் பிரியர்களுக்கு இந்த எள் காலிஃப்ளவர் ரொம்பவே பிடிக்கும். எளிதான முறையில் எள் காலிஃப்ளவர் வீட்டிலேயே தயாரிக்கலாம். சில நே