
பிரட் துண்டுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ஐந்து நிமிடத்தில் இப்படி ஒரு பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி செய்து பாருங்க! தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு வித்தியாசமான முறையில் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். டெய்லி என்ன செய்வது? என்று புலம்பிக் கொண்டி

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு,இட்லி . இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லி ருசியாகவா என்று தானே கேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம். இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் தாளிப்ப

ராகி பூரி என்றவுடன் ஏதோ சுவை குறைவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் ராகி உணவு பெரும்பாலான குழந்தைகள் உண்ணுவதே கிடையாது. ராகியில் அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது இதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ராகி உணவு என்றாலே குழந்தைகள் தலைதெறிக்க ஓட தான் செய்கிறார்கள். இது போன்ற மு

பெண்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சமையல் வேலைகளை சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். சட்டென்று ஏதாவது செய்து கொடுத்து அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாகவே இருக்கும். ஒரே ஒரு நிமிடம் போதும் சூப்பரா

அழகர் கோவில் தோசை - பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையான க்ரீப்/தோசை. இந்த தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசை என்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கே மட்டுமே பிரத்யே

எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த பருப்பு துவையல் செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசி அபரிமிதமாக இருக்கும். பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு பருப்பு துவையல் ரெசிபி தான் இது. நாம

ஒவ்வொரு வீட்டிலும் காலை, மாலை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி என தினமும் ஏதாவது ஒரு சைடிஷ் செய்யப்படுகிறது. சாம்பார் பொருத்த வரையில் நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஹோட்டல்களில் கிடைப்பது போல அதுவும் சரவணா பவன் ஹோட்டலில் கிடைப்பது போல ருசியாக வராது. வீட்டி

ஒரு வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே சில வகையான காய்கறிகள், கிழங்குகள் மற்றும் பழங்கள் அதிகமாக கிடைக்கும். அவ்வாறு மரவள்ளி அதிக அளவில் கிடைக்கிறது. மரவள்ளி கிழங்கு அப்படியே வேக வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரவள்ளி கிழங்கு வைத்து பாயாசம், சிப்ஸ் போன்ற உணவ

காலை வேளையில் சமைப்பதற்காக வீட்டில் அரிசி மாவு கோதுமை மாவு எதுவும் இல்லை என்றாலும் அல்லது ஏதாவது வித்தியாசமாக சமைக்க வேண்டும் என்றாலும் அவலை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த போகோ சுலபமாக செய்யக்கூடியது இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறை

சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு,தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசி அனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என

வித்தியாசமான முறையில் ஒரு சுவையான அடை ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சம்பா கோதுமை ரவையையும், வீட்டில் இருக்கும் இன்னும் சில பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் இந்த அடை மாவை தயாரித்து விடலாம். சூப்பரான இந்த அடைக்கு ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும்

அவல் ஒரு பாரம்பரிய உணவு. தொன்று தொட்டு நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்துள்ளது . இருப்பினும் அவல் ரெசிபி அதிகமாக இல்லை. பெரும்பாலும் அனைவரும், அவலை ஊறவைத்து தேங்காய் , வெள்ளம் சேர்த்து செய்கிறோம். ஆனால் இனிப்பு உணவை அடிக்கடி சாப்பிடவும் பலர் விரும்புவதில்லை. . இனிப்பு அவல் வய

சேமியாவை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுமே சட்டங்கள் செய்து முடித்திடலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள். பல பேரின் வீட்டில் உப்புமா என்பது பிடிக்காத உணவாக உள்ளது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில்

பெரும்பாலும் உணவில் பருப்பு, சாதம், ரொட்டி ஆகியவற்றுடன் காய்கறிகளைச் சேர்க்க விரும்புகிறாம். அவ்வகையில் அரைக்கீரை-உருளை சாப்ஸ் ரெசிபி இட்லி தோசை, சாதத்திற்கு உகந்ததாக இருக்கும்.. அரைக்கீரை-உருளை சாப்ஸ் காரமான மற்றும் சுவையானது. அதே சமயம் வெறும் 15 நிமிடங்களில் செய்து பரிமாறலாம்.

மக்கள் பெரும்பாலும் காலையில் அரிசி உணவாக சாப்பிடுவார்கள். ஆனால் அரிசி ,ஓட்ஸ் அடை ரெசிபி செய்யும் முறை தெரியுமா? அரிசி மற்றும் ஓட்ஸ்ல் செய்யப்பட்ட அடை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். அதே நேரத்தில்,ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனுடன், அதிக நார்ச்ச

வித்தியாசமான துவையல் வகைகளில் சுட்ட கத்திரிக்காய் துவையலும் ஒன்று என்று கூறலாம். அந்த அளவிற்கு கத்திரிக்காய் வைத்து துவையல் செய்து செய்தால் அசந்துவிடுவார்கள். அதிலும் சுட்ட பின் செய்யும் சுட்ட கத்திரிக்காய் துவையல் தனித்துவம் உண்டு, நாக்கு அதை சாப்பிட ஏங்கும். டேஸ்டியான சுட்ட கத்

வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த உணவு செய்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதுவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத உணவை நாம் கொடுப்பதாக இருந்தால் சாப்பிட போராட வேண்டியிருக்கும். ஆகவே வித்தியாசமான உணவை தான் நான் செய்யது கொடுக்க விரும்புகிறோம். உப்புமா என்றாலே தலைதெறிக்க அனைவரும் ஓடிவ

மக்கள் பெரும்பாலும் காலை உணவில் சுவையாக ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள். அவ்வகையில் இந்த, பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தி செய்து சாப்பிட சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். எளிமையான சப்பாத்தி நீங்கள் பலமுறை சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் , இந்த முறை பாசிப்பருப்பு பனீர் சப்

குழந்தைகளுக்கு எளிதான மற்றும் சுவையான சமையல் செய்ய விரும்பினால், நீங்கள் நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் செய்யலாம்.குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி சீன உணவு யாருக்குத்தான் பிடிக்காது? நூடுல்ஸ் மீதான மோகம் ஒவ்வொரு பிரிவிலும் காணப்படுகிறது. நியூட்ரிஷியஸ் நூடுல்ஸை வீட்டில

உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் சத்து உடலுக்கு எவ்வ