
மஞ்சூரியன் , இது உண்மையான சீன உணவாக இருந்தாலும், சைனீஸ் உணவின் நம் பாராபரிய இட்லியை சேர்த்து செய்வதால், இட்லி மஞ்சூரியன் இந்தியன் வெர்ஷன் என்று சொல்லலாம். பொதுவா இட்லி மீந்து போனால் நாம் அதை உதிர்த்து உப்புமா செய்து விடுவோம். ஆனால் இட்லி உப்புமாவை விட இட்லி மஞ்சூரியன் செய்து பாரு

டாங்கி மேக்ரோனி ,அதன் பெயரைக் கேட்டாலே உங்கள் வாயில் தண்ணீர் வரத்தான் செய்யும். இது நொடியில் தயாரிக்கலாம், மேலும் உங்கள் வீட்டிற்கு விருந்தினர் திடீரென்று வந்தால் , இதை உடனடியாக சுலபமாக செய்து பரிமாறலாம் . விருந்தினரும் ருசித்து டாங்கி மேக்ரோனியை உண்டு பாராட்டுவார்கள்.. நீங்கள் அ

உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, உணவு, என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசம

பச்சைப்பயிறு பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும். இதனைக் கொண்டு சுண்டல், தோசை செய்வது வழக்கம். குறிப்பாக டயட் இருப்பவர்கள் மத்தியில் இந்த பச்சை பயிறு மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைப்பவர்களின் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய இந்த பச்சை பயிறு நிச்சயம் உதவும். இத்தகைய நற

இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. செப்பங்கிழங்கு குழம்பு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு

நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை.இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் கட்டாயம் பிரிஞ்சி இடம்பெறும். சாதரணமாகவே எல்லோருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் பிடிக்கும். அதிலும் பிரிஞ்சி சாதம் என்றால்

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தான வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். இந்த வேர்க்கடலை கோவைக்காய் மசாலா அட்டகாசமான சுவையில் இருக்கும். கோவக்காயை ஒரு முறை இப்படி சேமித்து பாருங்க.

நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோ

நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோ

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். ஏனென்றால் உடலுக்கு தேவையான பல சத்துகளை இவை தான் வழங்குகின்றன. இவற்றில் தினம் ஒரு வகை காய்கறியை நாம் நமது உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.அந்த வகையில் வெண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுவில

நம்மில் பலரும் தினசரி அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. வீட்டில் எந்த உணவு வைக்க நேரம் இல்லை என்றால் உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை சுடுவது பலருக்கு வழக்கமான ஒன்று. அப்படி எப்போதும் அரிசி மாவு தோசையை மட்டும் சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு ஒரு புது விதமா

எள் குழம்பு இந்த நாட்களில் மறக்கப்பட்ட நமது பாரம்பரிய குழம்புகளில் ஒன்றாகும். இது எள் விதைகள் மற்றும் வறுத்த தேங்காய் ஆகியவற்றிலிருந்து மிகவும் சுவையாக இருக்கிறது. எள்ளு குழம்பு செய்யும் வழக்கமான முறை மற்ற குழம்பு வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. எள்ளு குழம்பு என்பது எள்ளைக

சீரக விதைகள் என நீங்கள் அறிந்திருப்பதை இந்தியில் ஜீரா என்றும் அழைக்கலாம் . அப்படித்தான் இந்த புகழ்பெற்ற உணவுக்கு அதன் பெயர் வந்தது! நீங்கள் இதை ஜீரா அல்லது சீரக சாதம் என்று அழைத்தாலும், இது ஒரு நறுமண உணவாகும், இது மணம் கொண்ட மசாலாப் பொருட்களுடன் லேசாக மசாலா மற்றும் சீரகத்தின் சுவ

இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பனங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள். இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது மைதா தேங்காய் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி மைதா தேங்காய் தோசை என்பது பிரபலமான மைதா தேங்காய் தோசை செய்முறையின் மாற