
அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவர் ஆச்சார்யா டாக்டர் ஸ்ரீ வர்மா இப்பொழுது தமிழகத்தில்..12 வருட தியான வாழ்க்கைக்கு பிறகு ஆயுர்வேதத்தையும் அறிவியலையும் இணைத்து உடல், மனம் மற்றும் ஆன்மா சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தர முடியும் என்கிறார். நோய்களை குணப்பட

பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டுமுழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல வந்து பாடாகப் படுத்துகின

கோடையில், பலர் வெயிலின் தாக்கத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்த நேரத்தில், பலர் சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உணவு மற்றும் பானங்களை உட்கொள்கிறார்கள். கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். கோடையில் எந்தெந்த உ
என்னதான் நாம் தினம்தோறும் கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்தாலும் நாம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் சேர்த்து வைத்த பணத்தை கூட நம்மால் பயன்படுத்த முடியாது. அதனால் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இன்று இருக்கும் காலகட்டத்தில் அவசரமான உலகத்தில் நம்மை நாம் பார்த்துக் கொள்வதே இ
கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே நம் உடம்பில் அதிக அளவு சூடு ஏற்பட்டு அதனால் பல விதமான உடல் உபாதைகளும் சரும பிரச்சனைகளும் ஏற்படும். சூரிய ஒளியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதற்கு தகுந்தார் போல் உடை அணிவது சன்ஸ்கிரீன் மற்றும் மற்ற கிரீம்களை உபயோகிப்பது என பல முன்னெச்சரிக்கை நடவ

பொதுவாக நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பல பொருட்கள் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது அந்த வகையில் சீரகம் சோம்பு போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது பலவிதமான மாற்றங்களும் நம் உடம்பில் நிகழும் அந்த வகையில் சோ
மறதி காரணங்கள் மோசமான வாழ்க்கை முறை ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்க வழக்கங்கள் தேவையில்லாத குழப்பங்கள் மன அழுத்தங்கள் இவை அனைத்தும் தான் உயர் ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள். நீரிழிவு நோய் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே உயிரை கொல்
இன்றைய காலகட்டத்தில் நாள் முழுவதும் கடினமாக உழைத்து விட்டு வருபவர்கள் இரவு நேரங்களில் நன்றாக சாப்பிட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அப்படி சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபுட் ஆகத்தான் இருக்கிறது. அப்படி நாம் இரவு நேரங்களில் இந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நம் உடம்ப
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்கிற பழமொழி சொல்லப்படுவதுண்டு. அதற்கு காரணம், அவ்வளவு மருத்துவ குணங்கள் சுக்கில் காணப்படுகின்றன. நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியை சுக்கு என அழைக்கிறோம். சுக்கு எளிதில் கெடாது. இதனால் உலர்ந்த இஞ்சியான சுக்கு என்பது இஞ்சியை விட அதிக நாட்களுக்கு வைத்தி
கருஞ்சீரகம் ஒரு மூலிகைத் தாவரம். இது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜீரகா, உபகுஞ்சீரகா என்றும், ஆங்கிலத்தில் Black cumin என்றும், இந்தியில் காலாஜீரா என்றும் அழைக்கப்படுகிறது. இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியத

தென்னை மரத்துல தேங்காய் தெரியும், அந்த தேங்காயை காய வச்சி ஆட்டி எண்ணெய் எடுக்குறது தெரியும். இதுக்குள்ள மருத்துவ குணம் பற்றியும் நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி தேங்காய் மட்டை தெரியும். ஆனா தென்னம்பூ பத்தி சில பேருக்குத் தெரியும், பலபேருக்கு அதைப்பற்றி தெரியாது. அப்படியே தெரிஞ்ச

பலாப்பழம்… முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்துக்கு மருத்துவ குணம் உண்டு. இதில் ஒரு புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், குளோரின், கந்தகம், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. புத
பொடுகுத் தொல்லை… இன்னைக்கி சூழல்ல பல பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம பலபேருக்கு இருக்கிற இந்த பிரச்சினைக்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்காம அவதிப்பட்டுட்டு இருக்காங்க. பொடுகு வர்றதுக்கு தலையில அழுக்கு சேர்றது உள்பட பல காரணங்கள் இரு
உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும் பட்டியலிட்டுள்ள

இஞ்சி சாப்பிடுவது செரிமானத்தை ஊக்குவிக்கிறது.இஞ்சி துவையல் சாப்பிடுவதற்கு சுவையானதும் , ஆரோக்கியமானதும் கூட. பலகாரம், இனிப்பு வகைகள், சுவையான அசைவ சாப்பாடு… ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு. இன்னிக்கே டின் கட்டிடனும்னு தோணுது… ஆனா ஜீரணக் கோளாறு ஆகிடுமேனு வாய்க்கு பூட்டு
சிறு சிறு உடல் உபாதைகளுக்கு மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகாது.உணவே மருந்து என்பர் .அவ்வகையில் நம் வீட்டில் உள்ள பொருட்களே மருத்துவ குணம் நிறைத்தது. வீட்டில் உள்ள பொருள் கொண்டு மருத்துவம் செய்வது பாரம்பரியமாக செய்து வருவதால், இந்த மருத்துவம் பாட்டி வைத்தியம் என்றும் கூறப்படுகிறது.

தினமும் நாம் காலையிலும் மாலையிலும் பல்வேறு வேலைகள் காரணமாக நேரமின்றி தவித்து வருகிறோம், ஆனால் இது நம் ஆயுளைக் குறைப்பதாகும். எனவே தினமும் ஒரு 15 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் 3 ஆண்டுகள் நம் ஆயுள் கூடுகிறதாம். இதனைக் கூறுபவர்கள் ஜெர்மனி நரபியல் மருத்துவ நிபுணர்கள் ஆவர். தினமும் முற

காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இதையும் படிய

மாப்பிள்ளை சம்பா… இந்த அரிசியில மாப்பிள்ளைங்கிற பெயர் இருக்கு. இது மாப்பிள்ளை ஆகப் போகும் அதாவது திருமணமாகப்போகிற ஆண்களுக்கு நல்ல உடல் பலத்தை தரக்கூடிய ஒரு பாரம்பரிய அரிசி. ஒரு காலத்துல கல்யாணம் பண்ணணுன்னா அந்த ஆணுக்கு திறமை, வீரம், நல்ல உடல் பலம் இருக்கான்னு பார்ப்பாங்க. பெண்களு

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி… இதை ஆயுளை வளர்க்கும் கனி என்பார்கள். அதனால்தான் சிறப்புவாய்ந்த அந்த நெல்லிக்கனியை அதியமான் என்னும் அரசன், தான் உண்பதைவிட மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு. நெல்லிக்காய் எனப்படும் அந்தக் கனியை ஒரு கடி கடித்