
அரிசி என்றதும் அனைவருக்கும் புழுங்கலரிசி, பச்சரிசிதான் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் போனால் இட்லி அரிசி, பிரியாணி அரிசிதான் தெரியும். ஆனால், நமது பாரம்பரிய அரிசி ரகங்களைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. அவற்றையெல்லாம் நாம் மறந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. கார் அரிசி, கவுனி அரிசி,

ஏலக்காய்… அஞ்சறைப்பெட்டியில இதுவும் இருக்கும். ஆனா ஏலக்காயை எப்போதாவதுதான் சமையல்ல சேர்ப்போம். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள ஏலக்காய் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது. முக்கியமா வாய் நாற்றம் உள்ளவங்க அடிக்கடி ஏலக்காயை வாயில போட்டு மென்னுட்டு வந்தா நிறைய பிரச்சினைகள் சரியாகும்

மல்லிகைப்பூ, மருதாணி, தாமரைப்பூ என பல்வேறுவிதமான பூக்களுக்கு மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. அவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம். செம்பருத்தி, ஆவாரம்பூ ரத்த அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்ப

சப்பாத்திக் கள்ளி… புதர் மண்டிக் கிடக்கும் பகுதிகளிலும், வறண்ட நிலங்களிலும், சாலையோரங்களிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கும். முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தி போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என செழித்து வளரும் இந்த மூலிகைச் செடியி

நீர்முள்ளி… நீர்வளம் நிறைந்த பகுதிகளில் தானாக வளரக்கூடிய மூலிகைச் செடி இது. குளம், குட்டை, ஏரி மற்றும் வயல் வரப்புகள், ஓடைப்பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. பொதுவாக செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூக்கக் கூடியது இந்த நீர்முள்ளி. தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் இந்த நீ

மரங்கள் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்கிறது நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி அதோட இலைகள், காய்கள், பழங்கள் மட்டுமில்லாம பட்டை, வேர்னு எல்லாமே பலன் கொடுக்கக்கூடியதுதான். மரங்கள் மட்டுமில்ல செடிகளும்கூட பலன் தரக்கூடியதுதான். குறிப்பா இன்னைக்கி சூழல்ல காற்று மாசுபாட்டால வரக்க

மலச்சிக்கல் நீங்கும் வெந்தயத்தை மோர்ல ஊறவச்சி காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா வாய்வுக்கோளாறு, வயிற்றுப்பொருமல்னு எல்லாம் சரியாயிரும். வயிற்றுக் கடுப்பு அதாவது சீதபேதி பிரச்சினை இருந்தா வெந்தயத்தை இளநீர்ல ஊறவச்சி அரைச்சு குடிச்சா அந்தப்பிரச்சினை சரியாயிரும். அதேமாதிரி வெந்தயத்த

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஆல் என்பது ஆலம் விழுது, வேல் என்பது கருவேலங்குச்சியை கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதிபெறும் என்பதே அதன் பொருள். நாலும் இரண்டும் என்பதில் நால் எ

மூக்கிரட்டை… மிகச்சாதாரணமாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் வளரக்கூடிய மூலிகை இது. மூக்கிரட்டை என்று சொல்லக்கூடிய மூக்கரச்சாரணை சதைப்பற்று இல்லாமல் மெல்லியதாக இருக்கும். அதே தோற்றத்துடன் சதைப்பற்றுடன் காணப்படுவது சாரணைக்கீரை. இதை வட்டச்சாரணத்தி, வெள்ளைச்சாரணை என பல பெயர்களில் அ

தேன்… மருந்தாகவும், உணவாகவும் பயன்படக்கூடியது. தேனுக்கு அமிர்தம் என்ற பெயரும் உண்டு. மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை தேனீக்கள் பருகி தனது உடலில் உள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்வது இயல்பு. அது மாறுதலடைந்த பிறகு தேனீக்கள் உமிழ்ந்து தான் கட்டியுள்ள அறைகளி

கடுக்காய்… அஞ்சறைப்பெட்டிகளில் சில வீடுகளில் இருக்கும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கடுக்காய் நிச்சயம் இருக்கும். பிறந்த குழந்தை முதல் ஓரளவு வளர்ந்த குழந்தைகள் வரை அனைவருக்கும் கடுக்காயை உரைத்து மருந்தாகக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, வயதில் மூத்தவர்களும்கூட

மலர்கள்… அதாவது பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு மொட்டாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகி இனவிருத்தி செய்துகொள்ளும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாம் இங்கே உதாரணமாக மா

உடலில் எரிச்சல் என்பது அலர்ஜி அல்லது ஒவ்வாமை அல்லது செல்-லைனிங் சேதத்திற்கு வலிமிகுந்த எதிர்வினையின் நிலை . எரிச்சல் நிலையைத் தூண்டும் ஒரு தூண்டுதல் அல்லது முகவர் ஒரு எரிச்சல் . எரிச்சலூட்டும் பொருட்கள் பொதுவாக இரசாயன முகவர்கள் என்று கருதப்படுகிறது, ஆனால் இயந்திர, வெப்ப மற்றும் க

விளக்கெண்ணெய்… சில பேருக்கு ஆமணக்கெண்ணெய்னு சொன்னாதான் தெரியும். பலபேர் விளக்கு எரிக்கக்கூடிய எண்ணெயான்னு கேப்பாங்க. ஆமணக்கு விதையில இருந்து எடுக்கக்கூடிய விளக்கெண்ணெய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. சில பேரை கிண்டல் பண்றதுக்கு விளக்கெண்ணெய்னு சொல்வாங்க. ஆனா விளக்கெண்ணெயோட

அறுகம்புல் எல்லோருக்கும் தெரியும்; ஆனா எத்தனை பேருக்கு கோதுமைப்புல் தெரியும். கோதுமை தெரியும், கோதுமை மாவு தெரியும். அதுல சப்பாத்தி, பூரி செய்வாங்க. வேற ஒண்ணும் தெரியாதுன்னுதான் எல்லோரும் சொல்வாங்க. நெல் பயிர்ல வளரக்கூடிய நாற்று மாதிரியே கோதுமை நாற்றைத்தான் கோதுமைப்புல்னு சொல்றாங

சளி, இருமல், ஜலதோஷத்தால் நம்மில் பலர் அவதிப்படும்போது என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று ஒட்டுமொத்த வாழ்க்கை மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கே இப்படியென்றால் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது ஒரு தொடர்கதையாக நீடிக்கும்பட்சத்தில் என்ன செய்வதென்று பலரும் தவியாய்த் தவிக்

சூடு குறைக்கும் பொதுவா உடல் சூட்டைக் குறைச்சி வெள்ளைப்படுதல், வெட்டை நோய்களை சரி பண்றதுக்கு ஓரிதழ் தாமரை ரொம்ப உதவியா இருக்கும். `வெட்டை முற்றினால் கட்டையிலே…' ன்னு ஒரு பழமொழி இருக்கு. அந்த அளவுக்கு மோசமான விளைவை உண்டாக்குற வெட்டை நோயைக்கூட விரட்டி அடிக்கக்கூடியது இந்த ஓரிதழ் தாம

சுண்டைக்காய்… வீட்டுத் தோட்டங்களிலும் ஈரமான நிலங்களிலும் தானாக வளரக்கூடியது. கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களைக் கொண்ட இது கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச்செடி. இதன் இலைகள் கொத்தாகவும், கிளைகளுடனும் சுணையுடனும் காணப்படும். வெள்ளை நிறமுடைய இதன் பூக்கள் கொத்தாக வளரக்கூடிய

அரசமரம் பெரும்பாலும் பிள்ளையார் கோவில்களில் இருக்கும். இந்து சாஸ்திரத்தில், அரச மரத்தின் அடியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வசிப்பதாக ஐதீகம். மும்மூர்த்திகளின் வடிவமாக உள்ள அரச மரத்துக்கு பூஜைகள் செய்வது, பிரதட்சணம் செய்வது, வணங்குவதால

இஞ்சி… அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல்ல இஞ்சி அவசியம் இடம் பெறக்கூடிய ஒண்ணு. பல பேர் கிட்ட கேட்டா இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையல் இருக்காதுன்னு சொல்வாங்க. இஞ்சிக்கு நிறைய மருத்துவ குணம் இருக்கு. சித்தர்கள் பாடல்ல… காலையி