
வெரிக்கோஸ் வெயின்… இன்னைக்கி சூழல்ல இந்தப்பிரச்சினை நிறையபேருக்கு இருக்கு. இதை நரம்புச்சுருள் இல்லன்னா நரம்புச்சுருட்டை, விரிசுருள் சிரை நோய்னும்கூட சொல்வாங்க. இந்தப்பிரச்சினை மணிக்கணக்குல நின்னுக்கிட்டே வேலை செய்றவங்களுக்கு அதிகமா வரக்கூடிய ஒண்ணு. டீக்கடைகள்ல பாத்திருப்பீங்க…மணி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பதுபோன்ற மருத்துவ பழமொழிகள் நிறைய உள்ளன. அவை சொல்லும் பொருள் வேறு; நாம் புரிந்துகொள்ளும் பொருள் வேறு. அதுபற்றி தெரிந்துகொள்வோம். வைகறைத் துயில் எழு! வைகைறைத் துயில் எழு' - இது உடல் நலம் க

மாசிக்காய்… உங்கள்ல பலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சிலபேருக்கு மாசிக்காயோட பேரைக்கூட சொல்லத்தெரியாது. சில பேர் இதை மாயக்காய்னு சொல்வாங்க. மாயக்காய்னு சொல்றதுக்கு காரணம் இந்தக்காய் நிறைய மாய வித்தைகளை செய்யும்னுகூட சொல்லலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவங்க மாசிக்காயை உடைச்சி மிள

சர்க்கரை நோய்… இதை சக்கரை நோய், டயாபட்டீஸ், நீரிழிவுன்னும் சொல்வாங்க. இலங்கையில இதை சீனி நோய்னு சொல்றாங்க. சர்க்கரை நோய் ஒரு நோய் இல்லன்னா அது ஒரு குறைபாடுதான். ஆனாலும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் மிரள வச்சுட்டு இருக்கிற நோய்கள்ல இந்த சர்க்கரை நோயும் ஒண்ணு. இது தொற்று நோய் இல்லன்

குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் இதுவரையிலும் பெற்றோர்களுக்கு குழந்தையின் சாப்பாடு விஷயத்தில் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் அந்த வயதை தாண்டும் போது குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும், சத்தான உணவை சாப்பிடாது, இந்த மாதிரி சமயங்களில் ப

கருஞ்சீரகம்… இந்தப்பொருள் சமையலறையில இருக்காதுன்னாலும் மருந்துக்காக பலபேர் பயன்படுத்துறாங்க. நமக்கெல்லாம் சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும். ஆனா கருஞ்சீரகத்தைப் பத்தி அதிகமா கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியதுன்னு நபிகள

கொத்தமல்லி விதை… தனியான்னு சொன்னாதான் பலபேருக்குத் தெரியும். சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள்ல இந்த கொத்தமல்லி விதையும் ஒண்ணு. அஞ்சறைப்பெட்டியில இந்த கொத்தமல்லி விதைக்கு நிச்சயம் இடம் உண்டு. நாம சாப்பிடுற சாப்பாட்டுக்கு ருசியையும் வாசனையையும் தரக்கூடியது. அதே நேரத்துல பல நோ

காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். முன்பெல்லாம் ரேடியோக்களில், தலைவலியா… இல்லை ஜலதோஷமா? அனாசின் போதும் என்றொரு விளம்பரம் அடிக்கடி ஒலிபரப்பாவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு தலைவலி முக்கியத்துவமானதானது. அதிலும் ஒற்றைத் தலைவலி என்றால் கேட்கவா வேண்டு

வெள்ளைப் பூண்டு.. இதை பூண்டு, பூடு, உள்ளின்னு பல பேர்ல சொல்வாங்க அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருட்கள்ல இதுவும் முக்கியமான ஒரு பொருள். பூண்டு ஒரு கிருமி நாசினியா செயல்படும். காலரா பரவக்கூடிய நேரத்துல பூண்டை அரைச்சி தண்ணியில கலந்து வீட்டு வாசல் பகுதியில தெளிச்சி விட்டா

வாழைப்பூ… வாழை மரத்துல உள்ள எல்லா பொருளும் நமக்கு பயன்படக்கூடியது. அதேமாதிரி வாழை மரத்துல இலையில இருந்து வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை நார்னு எல்லாத்துக்குமே மருத்துவ குணம் இருக்கு. அதேமாதிரி வாழைப்பூவுக்கும் மருத்துவ குணம் உண்டு. துவர்ப்புத்தன்மை அதிகம் உள்ள இந்தப் ப

வெற்றிலை… இதை வெற்று இலை என்று நினைத்துவிடாதீர்கள். வெற்றி தரும் இலை என்று சொல்லுமளவுக்கு பல்வேறு பிணிகளைத் தீர்க்கக்கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து அதிகமாகவும், புரதம், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் என்னும் பொருள் இரு

மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்களும் வரிசைகட்டி வரும். அதே நேரத்துல கொசுக்களோட தொல்லையும் அதிகமா இருக்கும். இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பான்னு சினிமாவுல ஜோக் அடிக்கலாம். ஆனா, உண்மையில கொசுத்தொல்லையை தாங்க முடியாது. கொசுக்கள் நிறைய நோய்கள் வர்றதுக்கு முக்கிய காரணமா இருக்கு. ம

மழை, பனி, வெயில் என பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல நோய

பூனை மீசை… இந்த எழுத்துகளை பார்த்தவுடனே பூனையோட மீசையான்னு நீங்க கேள்வி கேட்கத்தோணும். பூனை மீசைங்கிறது ஒரு மூலிகையோட பேரு. பல பேருக்கு இந்த மூலிகையைப் பத்தி தெரியாது. ஆனா, சிறுநீரகம்… அதாவது கிட்னி ஃபெய்லியர் ஆனவங்கள்ல சில பேருக்கு இந்த மூலிகையைப் பற்றி தெரிஞ்சிருக்கலாம். பூனை ம

மலச்சிக்கல்… இது பல சிக்கலுக்கு வழிவகுக்கும். இன்னைக்கு சூழல்ல பல பேருக்கு இருக்கிற பிரச்சினை மலச்சிக்கல். மலச்சிக்கல் வர்றதுக்கு காரணம் என்னன்னா மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள்தான். நாம மருத்துவர்கள்கிட்ட போனதும் முதல்ல மலச்சிக்கல் பிரச்சினை இருக்கான்னுதான் கேப்பாங்க. ஆனா நம்மள்ல பல

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்வாங்க. அந்த அளவுக்கு வீரியம் உள்ளது கடுகு. தமிழர்களோட அன்றாட சமையல்ல கடுகு நிச்சயமா இருக்கும். அஞ்சறைப்பெட்டியில இருக்கக் கூடிய இந்தக் கடுகை சமையல்ல வேற எதுக்கும் பயன்படுத்துறோமோ, இல்லையோ தாளிக்கிறதுக்காக நிச்சயமா பயன்படுத்துவோம். கடுகை த

பொதுவாக நெஞ்சு சளி இருப்பது சாதாரணமாக தெரிந்து விடாது மூச்சு குழாய் அலர்ஜி அல்லது கபவாதம் போன்ற நோய்கள் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயத்தில் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதை நமக்கு தெரிய வரும். அதுவரையிலும் நெஞ்சு சளி இருப்பது நமக்கு தெரிய வராது ஆனால் நமக்கு ம

நம் முன்னோர்கள் எப்போதும் காலையில் சாப்பாட்டை மட்டும் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பதை எப்பொழுதும் அறிவுறுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். ஏனென்றால் நம் இரவில் சாப்பிட்ட பின் வெகு நேரம் தூங்குவதால் நாம் இரவு சாப்பிட்ட சாப்பாடு அனைத்தும் செரிமானமாகி இருக்கும். இப்படிப்பட்

மணத்தக்காளி… இதை மணித்தக்காளி, மிளகுத் தக்காளிக்கீரைன்னும்கூட சொல்வாங்க, இந்தக் கீரையில புரதச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமா இருக்கு. எல்லா இடங்கள்லயும் ரொம்ப சாதாரணமா வளரக்கூடிய இந்தக்கீரை அடிப்படையில குளிர்ச்சித் தன்மை உள்ளது. இதனால நிறைய நோய்கள் சரியாகும். பொதுவா உடல் சூடு

மஞ்சள்… மங்களகரமான ஒரு பொருள். அதேமாதிரி சமையலறையில உள்ள அஞ்சறைப் பெட்டியில மஞ்சளுக்கு முக்கியமான இடம் உண்டு. எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும்போதும் அங்க மஞ்சள் இருக்கும். அதே மாதிரி புதுசா ஒரு துணி வாங்குனாலும், நோட்டு புத்தகம் வாங்குனாலும் அதோட ஓரத்துல மஞ்சளை தடவி வைக்கிறது வழ