
ஓமம்… நறுமணப்பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல் அறைகள்ல உள்ள அஞ்சறைப்பெட்டிகள்ள ஓமம் கண்டிப்பா இருக்கும். ஓமத்தை உணவுப்பொருள்கள்ல அதிகமா சேர்க்கலைன்னாலும் அப்பப்போ மருந்துக்குழம்பு செய்றதுக்கும், வறுத்து சாப்பிடுறதுக்கும் பயன்படுத்துவாங்க. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்ச

சீரகம்… அஞ்சறைப் பெட்டியில உள்ள முக்கியமான பொருட்கள்ல இதுவும் ஒண்ணு. வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியத்தில சீரகத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. சீரகத்துல நிறைய வகை இருக்கு. நாம அன்றாட சமையல்ல சேர்க்கக்கூடியது அளவுல சிறுசா இருக்கிற சின்ன சீரகம் இல்லன்னா… சிறு சீரகம்னு சொல்லக்கூடிய

ஏலக்காய்… வாயை மணக்க வைக்கிறது மட்டுமில்லாம உணவுப்பொருள்கள்ல கமகமன்னு வாசனை வீசணுன்னா ஒண்ணு ரெண்டு ஏலக்காயை லேசா தட்டிப்போட்டா போதும். ஆளைத் தூக்குற அளவுக்கு வாசம் வீசும். காதல் போதையில கவிதை எழுதுன ஒருத்தர், ஏலக்காய் இடையழகி… ஜாதிக்காய் கண்ணழகி'ன்னு சும்மா எழுதித் தள்ளிட்ட

உருளைக்கிழங்கு….சின்னப்பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் பலபேருக்கு ரொம்ப பிடிச்ச உணவுகள்ல இதுவும் ஒண்ணு. அரிசி, கோதுமைக்கு அடுத்ததா உருளைக்கிழங்கைத்தான் அதிகமா சாப்பிடுறதா ஒரு ஆய்வுல தெரியவந்திருக்கு. இன்னைக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க உருளைக்கிழங்கைத்தான் குழம்பு, க

ஜாதிக்காய் கேள்விப்பட்டிருப்பீங்க. நாட்டு மருந்துக்கடைகள்ல கேட்டா கிடைக்கும். அஞ்சறைப்பெட்டி மருத்துவத்துல ஜாதிக்காய்க்கும் இடம் உண்டு. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்குற உரை மருந்துல இந்த ஜாதிக்காயும் இருக்கும். கடுக்காய், மாசிக்காய்னு வேற சில பொருள்களோட ஜாதிக்காயையும் சேர்த்துக் க

நாம் காலையில் எழுந்தவுடன் தினசரி முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? முதலில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு செம்பு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் எழுந்தவுடன் டி, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா என இது போன்ற பானங்களை குடிக்கின்றோம். இதுலேயும் கொடுமை

திராட்சைப்பழம்… இதை கொடி முந்திரின்னும் சொல்வாங்க. உலக அளவுல 10 ஆயிரத்துக்கும் அதிகமான திராட்சைப்பழ வகைகள் இருந்தாலும் நம்ம பகுதியில கிடைக்கக்கூடியது பன்னீர் திராட்சை. அதேமாதிரி காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சைன்னு பல விதமான த

தும்பை… ரோட்டோரங்கள்லயும் காட்டுப்பகுதிகள்லயும் வெள்ளை வெளேர்னு பூ பூத்து நிற்கும் இந்தச் செடி. சங்க காலத்திலயே தும்பைச்செடி பிரபலம். பட்டு மாதிரி ரொம்ப மென்மையான தும்பைப்பூவை மன்னர்கள் மாலையா அணிஞ்சிட்டு போனா, போருக்கு தயாராகிட்டாங்கன்னு அர்த்தம். ராவணன் போருக்கு போகும்போது தும்

பழங்கள் எல்லாத்துக்கும் சத்து இருக்குங்கிறது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா, பழங்களோட தோலுக்கும் மருத்துவ குணம் இருக்குங்கிறது எத்தனைபேருக்கு தெரியும்? `கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்'னு பைபிள்ல ஒரு இடத்துல பார்த்த நினைவு இருக்கு. அதுமாதிரி பழங்களோட தோலுக்கும் ந

புளி… நம்மளோட தினசரி சமையல்ல புளி இல்லாம இருக்காது. குழம்புல சேர்க்கிறது மாதிரியே ரசத்துலயும் புளி சேர்ப்போம். ஆனா, அந்த புளியை சிலபேர் மட்டுந்தான் மருந்தா பயன்படுத்தியிருப்பாங்க. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம், வைட்டமின் பி, கால்சியம் சத்துகள்னு நிறைய சத்துகள் புள

ஒரு முறை வாழைக்காயை இப்படி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். வாழைக்காயை இப்படி வறுத்தால் மீன் வறுவலை விட ருசியாக இருக்கும். இந்த வாழைக்காய் வறுவலை தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும் இதையும் படியுங்கள் : மணமணக்

மூக்கிரட்டை… இது ஒரு மூலிகையோட பெயர். குப்பைமேடுகள்லயும், ரோட்டோரத்திலயும், பூங்காக்கள்லயும் தானா வளரக்கூடிய மூலிகை இது. எல்லா காலங்கள்லயும் வளரக்கூடிய ஒரு மூலிகை. சாரணைக்கீரைல இதுவும் ஒரு வகைங்கிறதால மூக்கரைச்சாரணைனு சொல்வாங்க. இந்தக்கீரையில வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சிய

கறிக்கடைக்குப் போய் கால் கிலோ லிவர் கொடுங்க' என்று கேட்போம். அந்த லிவர்… அதாவது கல்லீரல் என்ன வேலை செய்கிறது என்று நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? நாம் சாப்பிடக்கூடிய உணவு செரிமானமாவதற்குத் தேவையான பித்தநீரை சுரக்கும் பணியைச் செய்வது இந்த கல்லீரல். அதுமட்டுமல்ல ரத்தத்தை சுத்தி

இன்றைய சூழலில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலருக்கும் சர்க்கரை நோய் வந்து பாடாய்ப்படுத்துகிறது. சிலர் கண்ணில் கண்டவை, காதில் கேட்டவை, பக்கத்து வீட்டுக்காரர் சொன்னவை என்று சொல்லிக்கொண்டு பல்வேறு மருத்துவ முறைகளை செய்

முருங்கைக்கீரை… ரொம்ப சாதாரணமா கிடைக்கக்கூடிய கீரை இது.ஆனா இதுல நிறைய சத்துகள் இருக்கு. முக்கியமா இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமா இருக்கு. வெறும் கீரையா இல்லாம முருங்கைப்பூவையும் சேர்த்துச் சமைச்சி சாப்பிட்டு வந்தா உடல் பலம் அதிகரிக்கும். அதுமட்டும

உப்பில்லா பண்டம் குப்பையிலே… இது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச பழமொழிதான். உப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட நமக்கெல்லாம் பிடிக்காது. அதேமாதிரி அளவுக்கு அதிகமா உப்பு சேர்த்தாலும் அதைச் சாப்பிட முடியாது. உப்பு அவசியந்தான். ஆனா, அளவோட சேர்த்துக்கிடணும். ஏன்னா… உப்புலயும் சில சத்துகள் இர

யானை நெருஞ்சில்… இதை ஆனை நெருஞ்சில், பெருநெருஞ்சில்னும் சொல்வாங்க. நெருஞ்சில் மூலிகைகள்ல இது ஒரு வகை. வெயில் காலங்கள்ல வளரக்கூடிய இந்த மூலிகையை மழைக் காலங்கள்ல அவ்வளவா பார்க்க முடியாது. துவர்ப்பு மற்றும் இனிப்புச்சுவை உள்ள இந்த மூலிகையோட தழையில்தான் மருத்துவமே இருக்கு. முழு செடிக

கானா வாழை… இந்தக்கீரையோட பேரைக்கேட்டதும் சிலபேருக்கு புதுசா இருக்கும். இந்தக் கீரைக்கு கானாங்கோழிக்கீரைன்னும் ஒரு பெயர் இருக்கு. புரதச்சத்து, மாவுச்சத்து நிறைஞ்ச தாவரம் இது. ரொம்ப சாதாரணமா ரோட்டோரத்துல வளர்ந்திருக்கும். முக்கியமா மழைக்காலங்கள்லயும், ஈரப்பதம் உள்ள இடங்கள்லயும் இது

ஒற்றைத் தலைவலி… இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் படுத்தி எடுக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. மைக்ரெய்ன் என்று அழைக்கப்படும் இந்த நலக்குறைவுக்கு ஏதேதோ சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை என்று சொல்பவர்கள் ஏராளம். உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தீவிர த

வெந்நீர் வைத்தியம்… இதைக்கேட்டதும் சிலபேருக்கு இது புதிய தகவலாகவும், வேறு சிலருக்கு ஏற்கெனவே அறிந்த, புரிந்த தகவலாகவும் இருக்கும். நாம் இங்கே சொல்லப்போகும் வெந்நீர் வைத்தியத்தில் சில தகவல்கள் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அந்தவகையில் நாம் அன்றாடம் அருந