
வாழைப்பழத்தை முக்கனிகளில் ஒன்று என்று சொல்வோம். மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. வாழைப்பழத்தில் நிறைய வகைகள் இருந்தாலும் சில பழங்களுக்கு மருத்துவ குணம் அதிகம். முக்கியமாக செவ்வாழைப்பழம் இரும்புச்சத்து நிறைந்த பழமாகும். அதுமட்டுமல்ல வைட்டமின் சி, வைட்டமினி

`தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நனைச்சு மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா…' என்று ஒரு சினிமாப்பாடல் உண்டு. தூதுவளை இலையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் தொண்டையில் எந்தப்பிரச்சினையும் வராது. ஆக தூதுவளை இலையை சாப்பிட்டிருப்பதால் தனது மாமனுடன் (காதலன்) மணிக்கணக்கில் பேசுவேன்,
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து கொள்ளலாம். நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ மு

அமுக்கரா சூரணம்… நாட்டுமருந்துக்கடைகளில் விற்கப்படும் இந்த அமுக்கரா மூலிகைப்பொடி பாக்கெட்டின்மீது ஆண்மையைப்பெருக்கும், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் என்று எழுதப்பட்டிருக்கும். இதைக்கண்டதும் இளம் வயது நண்பர்கள் தங்களுக்குள் கேலி, கிண்டல்

மிரட்டுது மெட்ராஸ் ஐ. ஆம்… சமீபகாலமாக எங்கே பார்த்தாலும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயின் தாக்கத்தை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ வரக்கூடிய நேரம் வேறு. ஆனால் இந்த தடவை மழை நேரத்தில் வந்து இப்படி பாடாய்ப்படுத்துகிறதே என்று பலர் சொல்லி வருந்துவதைக் கேட்க முடிகிறது

முசுமுசுக்கை… இந்த பெயரைக் கேட்டதும் சிலருக்கு வாயில் நுழையாது. வாய் தவறி முசுக்கை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த மூலிகைக்கு முசுக்கை என்ற பெயரும் உண்டு. மொசுமொசுக்கை, அயிலேயம் என வேறு சில பெயர்களைக் கொண்ட இந்த மூலிகைக்கு `இரு குரங்கின் கை' என்ற பெயரும் இருக்கிறது. முசு என்ற

பழம் என்று சொன்னதும் நம்மில் பலரது வாயில் வருவது முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம்தான். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல விலை குறைவானதும்கூட. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழங்களின் பெயர்களை பெரிய பட்டியலே போடலாம். அவற்றி

`மதுர… மரிக்கொழுந்து வாசம்…' -இப்படியொரு திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பாடலுக்கேற்ற மாதிரி மதுரை மரிக்கொழுந்துக்கென்று சிறப்பு உண்டு. முன்பெல்லாம் பூக்கடைகளில் மரிக்கொழுந்து மாலை என்று கேட்டால் கிடைக்கும். இன்றைக்கு பூக்களின் நடுவே மரிக்கொழுந்து இலைகளை வைத்துக் கட்டிக் கொ

வெண்டி அல்லது வெண்டைக்காயானது மல்லோ என்று அழைக்கப்படும் மால்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சளி, காய்ச்சலைத் தடுப்பதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால், அதன் வழவழப்புத்தன்மையைப் பார்த்ததும் பலர் அதை விரும்புவதில்லை. வெண்டைக்காயில் உள்ள பெக்ட

ஆவாரம்பூ… சங்க காலத்தில் ஆவிரை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று. தொல்காப்பியரால்கூட குறிப்பிடப்பட்ட இந்த ஆவிரை என்னும் ஆவாரம்பூ தைப்பொங்கல் நாளின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்கு மாலை சூட்டவ

தமிழர்களின் ஆதிகால உணவுப்பட்டியலில் வெங்காயத்துக்கு முதலிடம் உண்டு. காரணம் என்னவென்றால் உணவுப்பொருளான வெங்காயத்தில் அதீத மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு வழிவழியாய் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். `உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதற்கு வெங்காயத்தை நல்ல உதாரணமாகச

இது மழைக்காலம். குளிர்ச்சியான இந்த சூழலில் ஜலதோஷத்தில் தொடங்கி சளி, காய்ச்சல் போன்றவை நம்மில் பலரை பாடாய்ப்படுத்தும். குறிப்பாக மலேரியா, டெங்கு என காய்ச்சலில் பல வகை இருந்தாலும் எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நமது பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது. சித்தர் ப

முட்டைகோஸ் இலை வகையைச் சேர்ந்தது என்றாலும் நாம் கீரை, காய் வகையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதன் பூர்வீகம் வடக்கு சீனா மற்றும் ஐரோப்பா என்று சொல்லப்பட்டாலும் பரவலாக இது அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது. பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளைக் கொண

நெஞ்செரிச்சல்… இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை இது. பேச்சு வழக்கில் இதை எதுக்களித்தல் என்று சொல்வோம். வயிற்றுப்பகுதியில் உள்ள அமிலம் உணவுப்பாதை வழியாக இப்படி வெளியேறி தொல்லை கொடுக்கும். நெஞ்செரிச்சல் வந்ததுமே நம்மில் பலர் அது இதயநோயாக இருக்கும் என்று நினைத்த

இதய ரத்தக்குழாயில் அடைப்பு, இதய வால்வு சுருங்கிப்போவது என இது போன்ற இதயம் தொடர்பான பிரச்சினைகளால் பலர் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இஞ்சி, எலுமிச்சம்பழத் தோல் மட்டுமே போதும். ஒரு முழு எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டு துண்டாக வெட்டி சாறு பிழிய வேண

மூட்டு வலி மட்டுமல்ல இடுப்பு வலி, கழுத்து வலி என எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது!வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது மூட்டுவலி. இப்போதெல்லாம் சிறியவர், பெரியவர் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே மூ

`உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. சித்த மருத்துவத்தில் உணவுப் பழக்கம் மூலம் பல்வேறு நோய்கள் சரிசெய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலில் வேக வைத்த வெள்ளைப்பூண்டுடன் சிறிது மிளகுத்தூளும், சிறிது மஞ்சள்தூளும் சேர்த்துக் கடைந்து குடித்து வருவதன்மூலம

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க குறைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமலும் அதே நேரம் வயிறு பசியும் அடங்கும் படியாக சில உணவுகள் உள்ளது. ஆம், காலிஃப்ளவர் பொரியல் செய்து சாப்பிடும் பொழுது நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் அ
இன்றைய காலகட்டங்களில் அனைவரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். ஆனால் அதில் பல பேர் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் உடல் எடையை குறைப்பதற்காக முயற்சித்து வருகிறார்கள் அதற்கா
நம் உடம்பில் உள்ள சில உடல் உறுப்புகள் நம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான உறுப்புகளாக இருக்கும் அதில் நமது சிறுநீரகமும் ஒன்றுதான். நமது உடம்பில் உள்ள சிறுநீரகம் செயல்படுவதை நிறுத்திவிட்டால் நம் உயிர் இழப்பது நிச்சயம். நம் உடம்பில் உள்ள சிறுநீரகம் நமது ரத்தத்தை சுத்திகரித்து அதில்