ஒரு மனிதன் தன் தாயின் கருவறையில் இருந்து வந்த நாளிலிருந்து சராசரியாக தன் 21 வயதை அடையும் வரை வளர்ந்து கொண்டே இருப்பான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில மரபியல் குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற காரணங்களால் சில குழந்தைகள் ஒரு அளவுக்கு மேல் அவர்கள் வ

இன்றைய காலங்களில் ஆண்கள் என்னதான் வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும் அதைவிட ஒரு பெண்ணின் வாழ்க்கையை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு பருவத்திலும் அந்த பெண் சந்திக்கும் வலிகளும் துயரங்களும் அதிகம் அதை ஒரு பெண் தன் குழந்தை பருவம் முடிந்து வயது வரும் பருவத்தில் இருந்து சந்
பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் நம்மளை குளித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சிறுவயதில் இருந்து சொல்லித்தான் வளர்ப்பார்கள் அதற்கு சில அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. நாம் அதற்கு மாறாக சாப்பிட்டு விட்டு குளித்தோம் என்றால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்க

பொதுவாக சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்கள் என்று எடுத்து கொண்டால் அதில் அதிகபட்ச நன்மைகள் இருக்கும். ஆம், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எலுமிச்சை. ஆரஞ்சு பழங்களில் சிட்ரஸ் அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதில் எலுமிச்சை பழத்தை நாம் பல வகைகளில் நாம் வாழ்வில் உபயோகித்துக் கொண்

பொதுவாக வயிற்று பிரச்சனை என்பது இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மக்களுக்கும் வரும் பொதுவான மற்றும் சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு காரணம் நான் சாப்பிடும் சாப்பாடுகளும். நமது நவீன உணவு பழக்க வழக்கங்களும் தான் காரணம். நாகரீகம் என்ற பெயரில் முறையாக சமைக்கப்படாத உணவுகளையும்
ஒரு பெண் தன் வாழ்வின் முக்கியமான பகுதியாக கருதுவது கர்ப்பமாக இருக்கும் அந்த காலகட்டத்தை தான் ஏனென்றால் ஒரு பெண் தன் குழந்தையை பெற்றெடுத்த பின் தான் முழுமையான பெண்ணாக மாறிகிறால் என்ற உணர்வு இருக்கம். மேலும் கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் பெண்களின் மூகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும
நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பழங்கள் என முக்கனிகளை குறித்து நம் முன்னோர்கள் பாரம்பரியமாக சொல்லிக் கொடுத்து கொண்டே தான் வந்தனர் அதாவது மா, பலா, வாழை இதில் இன்று வாழைப்பழத்தின் மகத்துவத்தை பற்றி காண்போம். வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், ப
நமது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் மரபு ரீதியாக தான் வருவதற்கான ஆம் உங்களது முந்தைய தலைமுறைகள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு சர்க்க

நமது உடம்பில் கடினமான எலும்பு பகுதி எது என்று கேட்டால் யாராக இருந்தாலும் எனாமல் என்ற நம் பற்களை தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நம் உடலில் உள்ள எலும்புகளில் கடுமையானது நம் பற்கள் தான். நம் உடலில் உள் இருக்கும் உடல் உறுப்புகளான கல்லீரல், இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புக
பொதுவாக நாம் காய்கறியில் சாப்பிடுவதால் நம்ம உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும். அதிலும் குறிப்பாக சில காய்கறிகள் நம் உடலுக்கு புற்று நோயை தடுக்கும் அளவிற்கு கூட சக்திகளை தரும். மேலும் ஒரு காய்கறியை போன்று அதே காய்கறி வேறுறோரு நிறத்தில் காணப்படும். உதாரணமாக வெள்ளை நிற கத்திரிக்காய் இ
நம் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உடம்பில் உள்ள கல்லீரல் பகுதி மிகவும் அவசியமான ஒன்றாகும். நம் உடலுக்கு தேவைப்படும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு மகத்தான வேலையை நம் கல்லீரல் செய்து வருகின்றது. மேலும் நம் கல்லீரல் நமது உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள

பிரக்கோலி என்ற காய்கறி முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை குடும்பத்தைச் சேர்ந்தது. அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறி என்று எடுத்து கொண்டால் பிரக்கோலியும் அதில் ஒன்றாக இருக்கும். பிரக்கோளியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்க
நமது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் மரபு ரீதியாக தான் வரும் ஆம் உங்களது முந்தைய தலைமுறைகள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு சர்க்கரை நோ

இன்றைய நவீன காலத்தில் அதிகமாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே உடல் உழைப்பு நம்மிடம் இருந்து வெகுவாக குறைந்து வருவதை முக்கிய காரணமாகின்றது. முன்பெல்லாம் நாம் வருவதை அனைத்து வேலைகளிலும் உடல் இயக்கம் இருந்து வருந்ததால் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அரு
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தங்காள் வாழ்வில் முழுமை அடைவதாக உணரும் தருணம் எது என்றால் அது ஒரு குழந்தையை பெற்றெடுப்பது தான். அது மட்டும் இல்லாமல் தனது வாழ்வில் தன் குழந்தையை பெற்றெடுக்கும் அந்த பத்து மாதங்களை தான் முக்கிய பகுதியாக கருதுவார்கள். அந்த நேரத்தில் பெண்கள் தங்களு
நம் முன்னோர்கள் அவர்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்திய சிவப்பரிசி, பழுப்பு அரிசி, கருப்பரிசி, திணை அரிசி, புழுங்கல் அரிசி, தானியங்கள், பயிர்கள் போன்ற அதிகம் சத்துள்ள உணவுகளை தான் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் எப்போது இந்த வெள்ளையரிசி தலை தூக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து
இப்போது சில ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக பலர் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டார்கள். இன்றைய நவீன காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நவீன பல பேர் அப்பொழுது சற்று நின்னு நாம் உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவலைப்பட ஆரம்பித்து விட்டோம். தற்போது சில ஆண்டுகளாக பலர் அ

நம் உடலில் முக்கிய பாகம் எது என்று யாரிடம் கேட்டாலும் இதயம் என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இதயம் நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்பு. நம் உடலுக்கு உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை அனுப்பவும் ஒரு முக்கியமான வேலையை இதயம் செய்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதயத்தில்

இப்போது சில ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக பலர் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டார்கள். இன்றைய நவீன காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நம்மில் பல பேர்அப்பொழுது சற்று நின்னு நாம் உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவலைப்பட ஆரம்பித்து விட்டோம். தற்போது சில ஆண்டுகளாக பலர்
பொதுவாக புற்றுநோய் நாம் தலைப்பகுதியில் இருந்து கால் பகுதி வரை நம் உடம்பில் உள்ள அனைத்து இடங்களிலும் புற்றுநோய் வருவதற்கு உண்டான சாத்திய கூறுகள் உள்ளன. இப்படிப்பட்ட புற்றுநோய் எலும்பையும் விட்டு வைக்குமா நாம் எழும்பிலும் எலும்பு புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 10 வயத