
நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன்பின் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இருக்காது. அது போல தான் பாரம்பரியமாக உணவுகளில் தேங்காய் இருப்பதன் பின்னாடி பல விதமான காரணங்கள் இருக்கிறது. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து வரும் பொருள்கள் என பல்வேறு

பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று அனைவரும் கூறுவார்கள். இருந்தாலும் சில பொருட்களை அவசியம் பதப்படுத்தும் சூழ்நிலைகள் உருவாகிறது சில பொருட்களை பாதுகாப்பதற்காக பதப்படுத்த வேண்டி இருக்கும். சில பொருட்களின் சுவையே அதிகரிப்பதற்கு பதப்படுத்த வேண்டியிருக்கு

முன்பெல்லாம் பலரது வீடுகளில் ஸ்னாக்ஸ் என்று என்று கேட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் தின்பண்டங்களையும் பழ வகைகளையும் தான் சாப்பிட தருவார்கள். உதாரணமாக நீங்கள் சிறுவயதில் இருந்த பொழுது உங்கள் வீட்டில் உங்களுக்கு அதிகமாக பழங்களை சாப்பிட கொடுத்திருப்பார்கள் அதையும் தாண்டி கடலை மிட

இன்றைய நவீன காலத்தில் அதிகமாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே உடல் உழைப்பு நம்மிடம் இருந்து வெகுவாக குறைந்து வருவதை முக்கிய காரணமாகின்றது. முன்பெல்லாம் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் உடல் இயக்கம் இருந்து வருந்ததால் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அ

இந்த காலகட்டங்களில் நம் உடல் உழைப்பு பயன்படுத்தி செய்யும் வேலைகள் வெகுவாக குறைந்து வருகின்றனர். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்றால் கூட இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் சாப்பிடும் சாப்பாடு முறையில் சரியில்லாமல் நம் உடல் எடை கூடிவி

நம் முன்னோர்கள் எதையும் நேரடியாக நம்மிடம் சொல்லிவிட்டு போகவில்லை. ஆனால் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருட்களின் பின்னால் அவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கும் பொருள்களாக தான் இருக்கும். நாம் தான் அந்த பொருட்களின் மருத்துவ பயன்கள் பற்றி எல்லாம் தெரியாமல் சிறு சிறு பிரச்சனை

ஃபுட் பாய்சன் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் உங்கள் உடலில் குடல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குடல் காய்ச்சல் என்பது நீங்கள் அசுத்தமான உணவுகளையோ, சுகாதாரமற்ற முறையில் சமைத்த உணவுகள் சாப்பிட்டால், அசுத்தமான தண்ணீர், கெட்டு போன உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உ

முன்பெல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களை மட்டுமே பின்பற்றி சாப்பிட்டு கொண்டு வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டங்களில் வேகமாக ஓடும் உலகத்தில் நாமும் வேகமாக ஓட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உணவுகளை உடனடியாக தயார் செய்து கொள்ள நினைக்கிறோம். ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் அரை

நாம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டின் வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காது என்பதற்காகவே பூண்டை ஒதுக்கி விடுவார்கள். பூண்டு குழம்பு வைத்து சமையல் செய்தாலும் பெரிதாக யாரும் இப்போது எல்லாம் சாப்பிடுவது இல்லை. இப்படிப்பட்ட பூண்டில் நம் உடலுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வள
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முற
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முற

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முற

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை ஒவ்வொரு காலகட்டங்களிலும் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களுக்கும் பின்னும் பல அர்த்தங்கள் இருந்து கொண்டு வருகிறது. அதை அவர்கள் விளக்கி கூறாமல் சென்றது தான் தவறான விஷயம். உதாரணமாக - பருவமழை ஆரம்ப கால

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முற

நாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் தானங்களிலே சிறந்த தானங்கள் ஆக அன்னதானம், கண் தானம், ரத்த தானம் பெரும்பாலும் இதைத்தான் சொல்வார்கள். ஆனால் இதிலும் தானத்திலே சிறந்த தானம் ரத்த தானம் என்று வாசகங்களை நீங்கள் ஆங்காங்கே எழுதப்பட்டு இருப்பதையோ அடுத்தவர்கள் சொல்வதையோ நீங்கள் நிச்சயமாக கே

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முற

நாம் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்வதற்கு முன்னர் நம்ம மோட்டார்சைக்கிள் ரிசர்வ் விழுவது மற்றும் ஸ்பீடா மீட்டரில் லைட் எரிவது போன்று பெட்ரோல் தீரப் போகிறது என்பதை நமக்கு மோட்டார் சைக்கிள் அறிவுறுத்தும். அது போன்று தான் நம் உடல் நலக் கோளாறுகளை நமக்கு நம்முடைய உடல்

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி வாழ்வில் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ

சிறுநீரக கல் என்பது சிறுநீரகத்தில் உள்ள உப்பு மற்றும் தாதுக்கள் சிறுநீருடன் வெளியே செல்லாமல் சிறுநீரக பையிலே தேங்குவதன் மூலம் ஏற்படுகிறது.. இந்த கற்கள் பொதுவாக சிறுநீர் பாதையில் நகரும்போதோ அல்லது சிறுநீர் போவதை தடைசெய்யும்போதோ மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன. சிறுநீரக கற்களின் அ

ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு எந்த அளவுக்கு உருட்டு கம்பிகள் முக்கியமோ ஆது போன்று நம் மனித உடல் அமர்வதற்கு, ஓடுவதற்கு, நிற்பதற்கு, நடப்பதற்கு என இது போன்ற செயல்களை செய்வதற்கு நம் உடம்பில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாகவும்,வலுவாகவும் இருப்பது மிகவும் முக்கியம். நம்ம உடம்பில் எலும்பு மு