
முட்டை குழம்பு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த குழம்பாகும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது. முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன. இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். அதனால் சுவ

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலும் குறிப்பாக அசைவ சாப்பாடு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காத ஜீவிகளை பார்ப்பது அரிதான விஷயம். காலை, மதியம

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் பால்ஸ். பொதுவாக மட்டன் உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கு

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இற

சிக்கன் பொடிமாஸ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. பொடிமாஸ்களில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், குடை மிளகாய் முட்டை பொடிமாஸ், உர

சிக்கன் ஃபிரிக்காசி அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா ஒயிட் சிக்கன் தான் இந்த மாதிரி சொல்றோம் இதோட டேஸ்ட் ஒயிட் சாஸ் பாஸ்தா மாதிரியே இருக்கும். ஒயிட் சாஸ் பாஸ்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். முக்கியமாக குழந்தைகள் எல்லா

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்த

சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இ

பரோட்டா பலருக்கும் பிடிக்கும். சுடச் சுடச் பரோட்டா செய்வதைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சில கடைகள் பரோட்டாவிற்கு என்றே பெயர் போனதாக இருக்கும். எந்த உணவாக இருந்தாலும் சைட் டிஷ் மிக முக்கியம். அதுபோல் பரோட்டாவிற்கு சால்னா தான். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு வைத்து சாப்பிட

பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொ

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இறால் உள்ளதா? அந்த இறாலில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு டிக்கா செய்யுங்கள். இந்த இறால் டிக்கா வழக்கமாக செய்யும் டிக்கா போல் இல்லாமல், சுவையாக

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இற

விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட நேரம் கிடைக்கும். அதிலும் நீங்கள் அசைவ பிரியர் என்றால், பல வித்தியாசமான அசைவ ரெசிபிக்களை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம். இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய நினைத்துக் கொண்டிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு சிறிது தண்ணீர் ரசம்

நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெ

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்த

நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெ

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்த

நம்முடைய பாரம்பரிய உணவுகளில் மாமிச உணவு வகைகளும் ஒன்று. இந்த மாமிச உணவுகளில் ஆட்டுக்கறியில் செய்யப்படும் உணவுகள் மிகவும் பிரபலமானவைகளாக உள்ளன. அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அதிலும் ஆட்டுக்கறியை விரும்பி சாப்பிடுவோர் அதிகம். அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கி

கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் மீன் அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மா

நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெ