
கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அசைவப் பிரியர்களின் உணவில் முக்கியமாக இருப்பது கடல் உணவுகளே. அதிலும் இறால் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை

என்னதான் நாம்ம சிக்கன்ல புதுவிதமா உணவுகள் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்புவது என்னவோ கேஎஃப்சி பக்கெட் சிக்கென தான் .அந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென அதே சுவையில வீட்ல எப்படி சுலபமா செய்யறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம். என்னதான் இந்தியாவுக்காக கேஎஃப்சி தன்னுடைய உணவுகள் நிறைய மாற

என்ன தான் சீக்கிரத்தில் சமைப்பதற்கு ஏற்றவாறு இன்றைய நவீன உலகம் பல விதமான எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்திருந்தாலும், அவற்றை பயன்படுத்தி மசாலா அரைத்து வைக்கும் குழம்பின் சுவை சாப்பிடுவதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் கிராமங்களில் செய்யும் அந்த சுவையை நம்மால் இப்பொழுது சாப்பிட

நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. குறிப்பாக அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு சமையல் முறை பெயர் போனவை. அதிலும்

ருசியான கிழங்கான் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே தனி பிரியம் உண்டு. நிறைய வகை மீன்குழம்புகளை நாம் வீட்டில் செய்து ருசித்திருப்போம், ஆனால் கிழங்கான் மீன் குழம்பு செய்து ருசித்திருக்கிகளா. மிகவும் சுவையா

மாலை நேரத்தில் டீயுடன் சுவையான சிக்கன் போண்டா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், சிக்கன் போண்டா என்றாலே பாண்டிச்சேரில் தான் ஸ்பெஷல், அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த சிக்கன் போண்டா வீட்டிலே சுலபமாக செய்து விடலாம். அதனால் இ

நமது அன்றாட உணவில் தினமும் முட்டைகளை சேர்த்துக் கொள்ளுதல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர். முட்டையில் அதிகளவு ப்ரோட்டீன் உள்ளதால் நம்மை புத்துணர்வாக இருக்க துணை புரிகிறது. பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள முட்டை, உலகம் முழுவதும்

அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க.

பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொ

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் குழம்பை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிக

தென் மாவட்டங்களில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. மட்டன் என்றாலே அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவு. அதிலும் எலும்பு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கு

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு எந்த மாதிரி செய்தாலும் வெரைட்டியா எப்பவுமே ஒரே சட்னி ஒரே மாதிரியான குருமா செய்து போர் அடிக்குதா ? அப்போ இந்த முட்டை கிரேவிய செஞ்சி அசத்துங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த முட்டை கிரேவி தேங்காய் பால் பயன்படுத்தி செய்ய போறோம். இந்த ருசியான தே

அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன், முட்டை, கருவாடு என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவு வகைகளில் ஒன்றான கருவாடு என்றால் போதும். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் கருவாட்டிற்கு என்று எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கர

நாம் இன்று மதிய உணவாக சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கும் மற்றும் காலை, இரவு போன்ற நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் உடன் வைத்து சாப்பிடும் அளவிற்கு சுவையான மங்களூர் முட்டை கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பெங்களூர்

ஆட்டுக்கறி பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக உள்ளது. வெயில் காலம் வந்து விட்டாலே உடல் சூடு அதிகரிக்கத் துவங்கி விடும். பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டுக் கோழி வாங்கி சமைப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக அரை கிலோ மட்டன் வாங்கினாலும், இப்படி ருசிக்க ருசிக்க ஆட்ட

பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி' இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்ற

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக் கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை வி

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கற

சிக்கன்ல நிறைய சைட் டிஷ்ஷ்கள் இருந்தாலும் இதை சிக்கன் லாலிபாப் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்துகிட்டே தான் இருக்கும். இந்த சுவையான சிக்கன் லாலிபாப் ஹோட்டல்ல சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். அதே மாதிரி சுவையா இப்போ வீட்ல எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.

அடிக்கடி நீங்கள் எப்பொழுதும் ஒரு மாதிரியான முட்டை குழம்பு வகைகளை சாப்பிட்டு உங்களுக்கு சலித்து போய் இருக்கும். ஆகையால் நீங்கள் முட்டையை பயண்படுத்து புது விதமான ரெசிபியை செய்து பார்க்க விரும்பினால் அப்பொழுது இந்த ஆலு முட்டைக்கறி செய்து பாருங்கள். காரசாரமான முறையில் சுவையாக எளிமையா