
கடலைப் பருப்பில் உருண்டை செய்து குழம்பு வைத்திருப்பீர்கள். இது கறி உருண்டைக் குழம்பு. மிகவும் ருசியானது. மதிய உணவிற்காக ஏதாவது அசைவ குழம்பு வகையை செய்து அதற்கு தொட்டுக்கொள்ள அசைவ வறுவல், பொரியல் எதையாவது செய்யவேண்டும்.உடனடியாக வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே குழும்பு மற்றும் பதா

நாட்டுக்கோழி என்றாலே, குழம்பு வறுவல் தான் செய்து சுவைத்திருப்போம்.. நாட்டுக்கோழி சதை பகுதி மிக சிறிதளவே கிடைக்கும்.. மீதி எலும்பு பகுதியாக இருக்கு. சிறிதளவில் இருக்கும் நாட்டுக்கோழி சதை பகுதியை வறுத்தால் ஒருவருக்கே கிடைக்கும். நாட்டுக்கோழி எலும்பு குழம்பு வைத்து விட்டு. சதை பகுதி

முட்டை 65 மாலை வேலையில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். மற்ற 65 போன்று முட்டை 65 மிக ருசியாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை 65, முட்டை கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த முட்டை 65 ருசியாக இருக்கும். இந்த பதிவில் முட்டை 65 எப

பொதுவாக மீன் வகைகளை குழம்பு வைக்கலாம், வறுக்கலாம், பொரிக்கலாம், இப்போதெல்லாம் அதற்கும் ஒரு படி மேலே போய் ஃபிஷ் பிங்கர், ஃபிஷ்பிரியாணி, என்றெல்லாம் கூட செய்யலாம். இவை எல்லாவற்றை காட்டிலும் சுவையானது கிராமத்து பாணியில் செய்யப்படும் புட்டு. சுறா மீனை வைத்து செய்யப்படும் இந்த புட்டின

கட்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் வகையாக இருக்கிறது. மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது உடனே செய்து அசைத்தி விடக்கூடிய இந்தமுட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்ய இருக்கிறோம். வித்தியாசமான

சுலபமாக வீட்டில் இருப்பவர்கள் சமைக்கக்கூடிய ஒரு உணவு என்றால் அது முட்டை. நிறைய பேருக்கு இது பிடித்த உணவுப் பொருள் என்று கூட சொல்லலாம். இந்த முட்டையை வைத்து விதவிதமாக சமைக்கலாம். இன்று நாம் பார்க்கப்போகும் சமையல் முட்டை சப்பாத்தி. இதை சப்பாத்தியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ர

முட்டை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உங்களுக்கு முட்டையில் என்ன செய்து கொடுத்தாலும் பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டை மசாலா இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இதையும் படியுங்கள் : காரைக்குடி பெப்பர்

நண்டு இது அதிக சூட்டை அதிகரிக்கும் அதனால் மழை காலங்கள், அல்லது குளிர் காலங்களில் செய்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். நண்டில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆகையால் இது போன்று ஒரு முறை காரசாரமான நண்டு மசாலாவை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார

அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஆனால் மீன் குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குரு

முட்டை கொத்து பரோட்டா சுவையானது மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த முட்டை கொத்து பரோட்டா. இதையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் நூல் பரோட்டா செய்வது எப்படி ? இதை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி செய்வது, தேவ

ஆட்டு ஈரல் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அசைவ ப

குழந்தைகளுக்கு ஃப்ரைட் ரைஸ் என்றாலே அவ்வளவு பிடிக்கும் ஆனால் வழக்கம் போல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ், எஃக் ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட கொடுக்காமல். அதுவும் இந்த ப்ரைடு ரைஸை கடைகளில் வாங்கி தருவது ஆரோக்கியமானது கிடையாது, அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மீன் ப்ரைடு ரைஸ் செய்து

பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத்தெரியது. அதிலும் எளிமையான முறையில் செய்யத்தெரியாமல் இருக்கலாம். ஆகவே அத்தகையவர்களுக்காக, இப்பொழுது எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி சிக்கன் புலாவ் ரெசிபி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்த மாரி

இட்லி தோசை என்றால் சாம்பார், சட்னி,பூரி என்றால் கிழங்கு, இப்படி ஒவ்வொரு சமையலுக்கும் அதற்கான சைட் டிஷ் இருந்தால் தான் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் பரோட்டாவை சப்பாத்தி, பொறுத்த வரையில் எப்போதுமே சால்னா தான் அதற்கு சரியான சைடிஷ். அது எந்த வகை சால்னாவாக இருந்தாலும் சர

கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் பிரியர்களுக்கு கேப்சிகம் இறால் ஃப்ரை ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் சமையல் சுவையாக இருக்கும் கேப்ச

ரோகன் ஜோஷ் என்பது பூண்டு, இஞ்சி மற்றும் நறுமண மசாலா (கிராம்பு, வளைகுடா இலைகள், ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை) கொண்ட குழம்புடன் மட்டன் சேர்த்து வெங்காயம் அல்லது தயிர் ஆகியவற்றைக் கொண்டு செய்ய படுவது. மட்டன் எனும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் இதயம் வலிமை பெறும் , மூளைக்கு நல்லது, இ

எல்லோர் வீட்டிலேயும் தான் மீன் குழம்பு வைப்போம். ஆனால் காரைக்குடி மீன் குழம்புக்கு என்றே தனி சுவையும் மனமும் உண்டு. அதே மீன் குழம்பை நாம் வைத்தால் நம்முடைய கை பக்குவம் ருசி இருக்காது. என்ன செய்வது. காரைக்குடி மீன் குழம்பு குறிப்பை பின்பற்றி யார் மீன் குழம்பு வைத்தாலும் ருசியாக வர

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவருக்கென்று இருக்கும் கைப்பக்குவம், மற்றும் மசாலா அரைக்கும் பக்குவம் இவற்றை பொறுப்பு செய்யும் சமையலில் சுவை வேறுபடும். இவ்வாறு மலபாரில் செய்யும் சிக்கன் ரோஸ்ட் மிகவும் காரமாகவும் சுவையாகவும் இருக்கும்

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான மட்டன் சுக்கா இதையும் படியுங்கள்: காரசா

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வையத்திலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை விருப்பத்தை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவு