
பொதுவாக குருமா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை இவற்றுக்கெல்லாம் ஒரு நல்ல சைடிஷ். ஆனால் முட்டை பணியார வைத்து குருமா செய்ய முடியுமா, அப்படி செய்தால் இட்லி, பூரி, சப்பாத்தி போன்றவைகளுக்கு ருசியாக இருக்குமா, அதெல்லாம் சந்தேகமே வேண்டாம். இதன் சுவை மிகவும் நன்றாகவே இருக்கும். சப்பாத்தி போ

அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. மட்டன் எலும்பு குழம்பு சூப் மாதிரி தண்ணீர் தன்மையுடன் இருக்கும். அண்ணல் அதில்

எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, அதே நேரத்தில் உடலுக்கு கேடு இல்லாமல் அப்படியே நமக்கும் கொஞ்சம் ஈஸியாகவும் ஏதாவது சமைத்தால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஈஸியான ரெசபி தான் இந்த கறிவேப்பிலை சிக்கன்.அதிலும் வெங்காயம் சேர்க்காமல் சிக்கன் ரெசபி வா

செட்டிநாடு ஸ்டைலில் ஈஸியான நண்டு தண்ணீர் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க.கடல்வாழ் உயிரினங்களில் எவ்வளவு மீன்களை நாம் உணவாக சாப்பிட்டு இருந்நால் நண்டின் ருசசி ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த நண்டு என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப

இறால் எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு முருங்கைக்காய் இறால் மசாலா தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், த

ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு மாசிக்கருவாடு சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம், நாவில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண

முட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. பொதுவாக முட்டைகளை வித விதமான முறையில் சமைத்து உண்டு இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை. இந்த காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரையை சு

மட்டன் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மோகமாக இருக்கும் பிரபலமாக ஹோட்டல்களில் இவர்கள் செய்யக்கூடிய தண்ணீர் மட்டன் குழம்பு இதனை வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் மட

அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அந்த வையில் இந்த நெத்திலி மீனில் புரதம், ஆனால் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல

பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். அசைவ உணவுப் பிரியர்கள் இந்த மட்டன் சாப்ஸ் மிகவும் விருப்பமான ஒரு ரெசிபி ஆகும். தமிழ்நாட்டின் பல மாவட்டம் சுவையான சம

உடைத்துவிட்ட முட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம். முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்

வீடுகளில் பெரியவர்கள் இருந்தார்கள் என்றால் குழந்தை பெற்றவர்களுக்கு ஆட்டுக்கறி குழம்பு வைத்து சாப்பிட கொடுப்பார்கள். இவ்வாறு குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தை பெற்றவர்கள் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பால் சுரப்பும் அ

இன்று நாம் மட்டனை வைத்து ஒரு அற்புதமான ரெசிபி தான் செய்து பார்க்க போகிறோம். ஆம், இன்று வீடே மணமணக்கும் வகையில் ராஜஸ்தானி மட்டன் ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் மட்டன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போ

பீன்ஸ் வைத்து பலவிதமான கிரேவி வகைகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் பீன்ஸ் வைத்து கறிக்குழம்பு சுவையில் அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாத்துக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.இந்த

இன்னைக்கு நாம சுவையான ஒரு காளான் ஆம்லெட் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காளான் ,முட்டை போன்ற பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப

மீன் பிரியர்களுக்கு இந்த டேஸ்டியான பிங்கர் பிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். குழந்தைகள் ஹோட்டல்களுக்கு சென்றால் கண்டிப்பாக மு

அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு கிரேவி மலபார் எக் கறி. சமையலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் புதிதாக சமைக்

அசைவ உணவு பிரியம் உள்ளவர்களில் சிலர் குறிப்பாக சிக்கன் உணவுகளை மட்டும் ருசிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். சிக்கன் வகை உணவை பொறித்து, குழம்பு வைத்து , கிரில், தந்தூரி என பல வகைகளிலும் சமைத்து ருசித்து சாப்பிடலாம். உணவுகங்களுக்கு சென்றால் சிக்கன் வகை உணவுகளுக்கென கண் முன்னால் மிகப் ப

அசைவ பிரியரா நீங்க அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே அவாவு இஷ்டம் அதுவும் மத்தி மீன் வறுவல் சொல்லவே வேண்டாம் வறுவல் என்றாலே மத்தி மீன் தான். ஆமாங்க மத்தி மீனில் வறுவல் செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் மற்றும் ரசம் இதையும் படியுங்கள் : சுட சுட மீன் ப்

சிக்கனில் எத்தனையோ வகை உள்ளது. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் கிரேவி. இந்த சிக்கன் கிரேவி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதை வீட்டிலே சுலபமாக எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த கிரேவி செய்து சுட சுட சாதத்த்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.