
திருக்கை மீன் பூண்டு குழம்புதிருக்கை மீன் குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது திருக்கை மீன் பூண்டு குழம்பு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும் உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்த

ஹோட்டல்களில் செய்யக்கூடிய அளவுக்கு சுவையான உணவுகளை வீட்டிலும் சமைத்து குடும்பத்துடன் சாப்மிடலாம். சுவையான மதுரை கறி தோசை மதுரை சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.மதுரை சுவையில் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும். இதையும் படியுங்கள் : காரசாரமான

மீன் குழம்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ஹோட்டல்களில் வைக்கப்படும் மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதன் டேஸ்ட் வீட்டில் செய்தால் வராது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். இந்து போன்று மசாலா அரைத்து மீன் குழம்பு வைத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இ

பலர் காலை மற்றும் மாலை உணவில் சூப் குடிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் பசியுடன் இருக்கும் போது, அவர்களுக்கு ஆரோக்கியமான சூப் தரலாம். அத்தகைய, கார்ன் முட்டை சூப் ரெசிபி செய்வதற்கான எளிதான செய்முறையை இங்கே பகிர்ந்துள்ளோம்.. கார்ன் முட்டை சூப் விரைவாக தயாரிக்கப்படுவது

சில்லி எக் ரைஸ், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் சில்லி எக் ரைஸ். இந்த சில்லி எக் ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டு முட

காரைக்குடியில் சமைக்கப்படும் முட்டை குழம்பு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். முட்டை குழம்பு உணவு பிரியர்களின் விருப்பமான செய்முறையாக இருக்கும். காரைக்குடியின் தனித்துவமான சமையல் பாணியும், விதவிதமான முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் அனைவரையும் ஈர்க்கின்றன. முட்டையை வைத

அசைவம் சாப்பிடுபவர்கள் மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள். மீன் சாப்பிடவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.மீன் உயர்தர புரதத்தின் அற்புதமான மூலமாகும்.எப்போதும் மீன் குழம்பு மீன் வறுவல் என்று செய்து சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு தான் இந்த ரெசிபி .இதற்கு முன்பு நீங்கள் பாரை மீன

ஹோட்டல் சுவையில் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட இறால் தொக்கு இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த இறால் தொக்கு செய்து சாதம், சப்பாத்தி, தோசை, போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். எப்படி இந்த இறால் தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப

காரசாரமான நண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. மழை காலங்களில் சளி பிடித்தால் இந்த நண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள் விரைவில் செரியாகிவிடும். எப்படி இந்த நண்டு ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெங்காயத்தாள் முட்டை பொரியல் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். இந்த பொரியல் செய்து சாதத்துடன் போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது லன்ச்க்கு கொடுத்து விடலாம். விரும்பி சாப்பிடுவாங்க. மற்றும் இந்த பொரியல் சப

உங்களுக்கு மட்டன் மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது காரசாரமான மட்டன் மிளகு கிரேவி இனி இது போன்று செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கிரேவி செய்து சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று முட்டை மசாலா சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த முட்டை மசாலா சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள்

நீங்கள் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு சோர்வாக இருந்தால், உங்களுக்காக ஒரு இறால் பூண்டு மசால் . இந்த இறால் பூண்டு மசால் சூடான சாதம் அல்லது நானுடன் சாப்பிடலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும் சத்தானது. இருப்பினும், அதை செய்வதற்கு நிறைய நேரம் மற்றும் நிறை

அசைவ மக்களுக்கு மட்டன் மற்றும் சிக்கன் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் கறி முருங்கைக்காய் பொரியல் . எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த கத்தரிக்காய் முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. கறி , முருங்கைக்காய் சேர்த்து கறி முருங்கைக்காய

அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு நுரையீரல் பொரியல் இது.. ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நம

விருப்பமான அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. எப்போதும் மட்டன் கறி சமைப்பதை விட , ஆட்டு ஈரல்,மூளை போன்றவை செய்து சாப்பிடு

சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி , மீன், ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள்.இவ்வாறாக அனைவரும

கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. தமிழகத்தில் உள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்ட இவை கேரளாவில் வீச்சு பரோட்டா என்று அழைக்கப்படுகிறது. என்ன தான் தமிழகம் முழுவதும் கொத்து பரோட்டா பிரபலமாக

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கனைப் பிடிக்காதவர்களும், ருசிக்காதவர்களும் இருக்க முடியாது.அதற்கேற்றால் போல் சில்லி சிக்கன், சிக்கன் லாபிபப், பெப்பர் சிக்கன், கடாய் சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் பிரியாணி, உப்புக்கறி என சிக்கன் வகைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படி விதவி

சிக்கன் பக்கோடா என்றாலே, நாவில் எச்சில் ஊறும். வீட்டில் அதை செய்யத் தெரியாமல் தான் சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்குச் சென்று சிக்கன் பக்கோடா வாங்குவோம். பொதுவாக நாம் அனைவருக்கும் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் மழை காலம் வ