
வார இறுதி நாட்கள் வந்தாலே அதனுடன் சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறு கேட்காது, வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இது போன்ற சமயத்தில் புதிதாககவும், எளிமையாகவும் அதே நேரம் அதீத சுவையில் இருக்கும் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி

ருசியான மற்றும் மிருதுவான மட்டன் கோலா உருண்டையை யாருக்குத்தான் பிடிக்காது, அசைவ பிரியர்களுக்கு இந்த வாரம் கடைசில் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு அருமையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை. அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த மட்டன் கோலா உருண்டை

இன்று பலரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. இப்போதல்லாம் ஹோட்டல் வீடு என் எங்கு சென்றாலும் உணவுடன் முட்டை இல்லாமல் பலர் இங்கு சாப்புடுவதில்லை. நிறைய பேருக்கு பிடித்த உணவும்கூட, இதில் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் அதிகளவில் அடங்கியுள்ளது. இத்தகைய சத்தான

எப்பொழுதும் நாம் சிக்கனை பயன்படுத்தி பிரியாணி, கிரேவி, குழம்பு என எப்பொழுதும் ஒரே மாதிரியான சுவையில் சமைத்து தான் சாப்பிடுவோம். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கே இது சலித்து போய்விடும். ஆதனால் புதிதாகவும் எதாவது சமைத்து சாப்பிடுங்கள். ஆம் இன்று புதியதாக வேர்க்கடலை சிக்கன் ரோஸ

மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உடலுக்கு மிகவும் ஏற்றது மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பை உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்க

தற்போதைய நாட்களில் பெரும்பாலான மக்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள். ஆம் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்று அவர்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. அதற்காக சிலர் யோகா, உடற்பயிற்சி, உடற்பயிற்சி நிலையம் செல்வது, ஓடுவது மற்றும் நடப்பது என உடல

பொதுவாக அனைவரும் மீன், நண்டு மற்றும் அதிகபட்சமாக கனவாய் போன்ற கடல் உணவுகளை சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் அதையும் தாண்டி சில கடல் உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாகவும் சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிறது திருக்கை மீன் பற்றி தான். இந்த மீனை அதிகமா

நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் சேர்க்கும் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவுகளை நாம் அனைவரும் மிகவும் விரும்பு

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை விட வெளிமாநிலங்கள் செய்யபடும் ஒவ்வொரு விதமான சமையலுக்கும் தனி ருசியே இருக்கும். அந்த வகையில் நம் மக்களிடையே பிரபலமான சமையல் என்றால் செட்டிநாடு சம

நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் தான் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தமிழகத்

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் எந்தவித கூட உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதி

நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தம

நாம் சிக்கனை பயன்படுத்தி பல்வேறு வகையான ருசியான சிக்கன் ரெசிபிகள் செய்து சாப்பிடுவோம். அதில் நாம் இன்று பார்க்க இருக்கிற ரெசிபி ரோஸ்ட் சிக்கன் தான். இந்த சிக்கன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த உணவு என்றால் அதில் இந்த ரோஸ்ட் சிக்கன் தான். அவர்களுக்கு இதில் இருக்கும் க

ஒரு சிலருக்கு மீன் வறுவல் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஏன் பலருக்கும் பிடிக்கும் இருந்தாலும் பெரும்பாலும் வீட்டில் செய்ய மாட்டார்கள் பின் குடும்பத்துடன் ஹோட்டல் போன்று உணவகங்களுக்கு செல்லும்போது ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் ஒரு சில பேருக்கு எந்த விதத்தில்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் கண்டிப்பாக பலரது வீடுகளில் மதிய உணவாக சிக்கன் அல்லது மட்டன் பயன்படுத்தி சில ரெசிபிகள் செய்வீர்கள். ஆனால் இன்று நாம் மட்டனை பயன்படுத்தி ஒரு ரெசிபி பார்க்கலாம். ஆம் இன்று மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று நாம் பார்க்க இருக்கிறோம் அதிலும் காரசாரமான மட்

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் சென்றால் உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில்

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் எந்தவித உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் ப

நாம் எப்போதும் ஞாயிறு கிழமை வந்தால் பொதுவாக அசைவ உணவுகள் தான் சாப்பிடுவோம். அப்படி பிரியாணி, கிரேவி மற்றும் குழம்பு என சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகளுடன் பொரித்த சிக்கனை நாம் தயார் செய்து சாப்பிடுவது பழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்காக நீங்கள் எப்பொழுதும

நாம் சிக்கனை பயன்படுத்தி பல்வேறு வகையான ருசியான சிக்கன் ரெசிபிகள் செய்து சாப்பிடுவோம். அதில் நாம் இன்று பார்க்க இருக்கிற ரெசிபி பெப்பர் சிக்கன் தான். சிக்கன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த உணவு என்றால் அதில் இந்த பெப்பர் சிக்கன் இருக்கும். அவர்களுக்கு அதில் இருக்கும்

இன்று நாம் பார்க்க இருக்கிற உணவு கொத்து சப்பாத்தி ஆம் நாம் ஹோட்டல்களில் சாப்பிடும் கொத்து பரோட்டாவிற்கு பதிலாக நாம் வீட்டிலேயே இந்த கொத்து சப்பாத்தியை செய்து சாப்பிடலாம். நாம் புரோட்டாவை தவிர்த்து விட்டு இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஏனென்றால் ப