
எப்பவுமே டிபனுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், உப்புமா அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை ராகி மாவு வைத்து பன் தோசை செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். ராகி மாவை உணவில் சேர்த்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. சிறுதானியங்களை உணவில் சேர்த்து

வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி, வீட்ல இருக்கிறவங்களா இருந்தாலும் சரி, எல்லாருமே வீட்ல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சுப்போம். தினமும் இட்லி இல்லைனா தோசை ஏதாவது ஒன்னு இருந்துகிட்டே தான் இருக்கும். அந்த இட்லி தோசைக்கு நம்ம வித விதமா சைடிஷ் செஞ்சு கொடுத்தாதான் கண்டிப்பா அதை விர

இந்த வெயிலுக்கு ஏதாவது ஒன்னு நல்லா குளு குளுன்னு சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கும். சாப்பாடு கூட தேவைப்படாது ஏதாவது டிஃபரண்டா ஜில்லுனு சாப்பிடணும் அப்படின்னு தோணும். அந்த மாதிரி தோணும் போது ஜூஸ், ஃபலூடா, மில்க் ஷேக், ஐஸ்கிரீம் இந்த மாதிரி தான் நிறைய சாப்பிட்டு இருப்போம் ஆ

பொதுவாக இப்போ இருக்கிற குழந்தைகளுக்கும் சரி பெரியவங்களுக்கும் சரி ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாண்ட்விச், பீட்சா,பர்கர் பிரைட் ரைஸ் இந்த மாதிரி உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவாங்க. அத கடையில வாங்கி கொடுக்குறத விட வீட்லையே செஞ்சு கொடுக்கிறது தான் ரொம்ப நல்லது. அந்த

வெண்பொங்கல் அப்படின்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு வெண்பொங்கல் கூட சாம்பார் சட்னி வடை இது எல்லாமே வச்சு சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில வெண்பொங்கல் ரெசிப்பியிலேயே கொஞ்சம் வித்தியாசமா கொத்தமல்லி சேர்த்து சூப்பரான மல்லி பொங்கல் ரெசிபி இந்த மாதிர

சம்பா ரவை வச்சு உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஒரு சிலர் இந்த சம்பா ரவை வச்சு கேசரி கூட செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனா இன்னைக்கு நம்ம சம்பா ரவையை வைத்து இன்ஸ்டண்டா ஒரு சூப்பரான சம்பா ரவை தக்காளி தோசை செய்ய போறோம். வீட்ல எப்பவுமே இட்லி தோசை மாவு அரைச்சு வச்சிருப்போம். அது இல்லாத

பெரும்பாலும் நிறைய பேரு கீரை சாப்பிடவே மாட்டாங்க ஆனா கீரை சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உடம்புக்கு கிடைக்கும். கீரையில் நிறைய வகைகள் இருக்கு கீரைகள் சாப்பிடுவதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் வாரத்துக்கு ரெண்டு மூணு தடவை கீரை கண்டிப்பாக ச

லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இன்று பாசிப்பருப்பை வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறி

பொதுவா முருங்கை கீரை வைத்து முருங்கைக்கீரை கடைல், முருங்கைக்கீரை பொரியல், முருங்கை கீரை வடை இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். முருங்கைக் கீரையில் நிறைய சத்துக்கள் இருக்கு. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒரு ஆரோக்கிய நன்மை இருக்கு அப்படின்னு சொல்லலாம்.

பேக்கரிகளில் கிடைக்கக்கூடிய பிரட் வச்சு பிரட் சாண்ட்விச், பிரட் அல்வா, பிரட் டோஸ்ட், பிரட் ஆம்லெட் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பிரட் வச்சு கொஞ்சம் புதுமையா கொத்து பிரட் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது இதெல்லாம் சேர்த்து நல்லா வதக்

பொதுவா இப்போ எல்லாருமே காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசை தான் செய்றோம். இந்த அவசரமான உலகத்துல எல்லாருமே டக்கு டக்குனு வேலையே முடிக்கணும் முடிவு தான் பார்ப்போம் அதனால மாவு அரைச்சு வச்சுக்கிட்டு அதுல இட்லி தோசை தான் பெரும்பாலும் எல்லார் வீட்லயும் செய்வோம். ஆனா வீட்ல இருக்குற குழ

உங்ககிட்ட ஆப்பிளும் சாக்லேட்டும் இருந்துச்சுன்னா ரெண்டே பொருள் வச்சு சூப்பரான ஒரு புட்டிங் ரெசிபி செய்யலாம். வெறும் ரெண்டே பொருள் வச்சு எப்படி செய்றதுன்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் இந்த புட்டிங் ரெசிபி உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது செய்றது ரொம்ப

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. இந்த காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்த

காலை உணவு என்றாலே இட்லி, தோசை, பூரி, வடை போன்ற உணவுகள் தான் நினைவுக்கு வரும். இவை தவிர புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை என சொல்பவர்களுக்கு இடியாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்ற

இந்த அவசரமான உலகத்துல எல்லாருக்குமே அவசரமாக செய்ற சாப்பாடு தான் ரொம்ப பிடிக்குது. பிரைட் ரைஸ் நூடுல்ஸ் மேகி அப்டின்னு பாஸ்ட் ஃபுட் பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த வகையில ரோட்டு கடைகளில் அதிகமா கிடைக்கக்கூடிய எக் பேஜோ ரெசிபி எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கும். ஆனா அத

சம்பா ரவையை வைத்து உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலர் இந்த சம்பா ரவையை வைத்து லட்டு கூட செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா சம்பாரவை வைத்து ஒரு சூப்பரான பணியாரம் ரெசிப்பி இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி

மசாலா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை, காளான் தோசை, சிக்கன் தோசை, கறி தோசை அப்படின்னு நிறைய தோசை ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இன்னைக்கு நம்ம நார்மல் மாதிரி இல்லாம சுண்டல் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சுண்டல் தோசை பார்க்க போறோம். சுண்டல்ல நிறைய ப்ரோடீன் ச

வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா அப்படின்னா நிறைய பக்கோடா ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா கீரைல பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க அதுலயும் பாலக்கீரை வச்சு கண்டிப்பா பக்கோடா ட்ரை பார்த்திருக்கவே மாட்டீங்க. அந்த மாதிரி இதுவரைக்கும் கீரை வச்சு இந்த ரெசிபி ட

தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவாக தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா? அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடை தான். ஒவ்வொரு முறை டீக்கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நமக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டமாகும். வடை எவ்வளவுதான் சுவயானதாக இருந்தாலும் அது ஆரோக்