
இப்ப இருக்குற காலகட்டத்தில் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவது பீட்சா பர்கர் சாண்ட்விச் இந்த மாதிரி ஐட்டம் தான் ஆனா இந்த மாதிரி குழந்தைகளுக்கு எப்பவாவது ஒரு தடவை தான் கொடுக்கணும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் சமைச்சு கொடுத்தாதான் அவங்க உடம்பு ரொம்பவே நல்ல

கருப்பு உளுந்து பெண்களுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னு. இந்த கருப்பு உளுந்து வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபியுமே அவ்ளோ ஆரோக்கியமானது அப்படின்னு சொல்லலாம். சின்ன குழந்தைகள் அந்த பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா வாரத்துக்கு ஒரு முறை கருப்பு உளுந்து வச்சு செய்யக்கூடிய கஞ்ச

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சிலவகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் மக்கள் கேக்

வீட்ல குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செஞ்சு சாப்பிட கொஞ்சம் சலிப்பா இருந்துச்சு அப்படின்னா அந்த மாதிரி சமயத்துல ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த இஞ்சி கார சட்னி செஞ்சு அசத்துங்க. இந்த சட்னியை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் எல்லாத்துக்குமே வெச்சு சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு

திருப்பாகம் திருநெல்வேலி மாவட்டத்தில் ரொம்பவே பிரபலமான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம். இதே சாப்பிடுறதுக்கு அல்வா மாதிரியும் மைசூர் பாக் மாதிரியும் டேஸ்ட் அருமையாக இருக்கும். இந்த திருப்பாகம் முருகனுக்கு உகந்த பிரசாதமா சஷ்டி விரத சமயத்துல நெய்வேத்தியமா படைக்கப்படுது. நம்ம

தினமும் ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கும் ஸ்கூல் விட்டு வந்து வீட்ல ஸ்னாக்ஸ் கேட்கிற குழந்தைகளுக்கும் என்ன செஞ்சு கொடுக்கிறது என ஒரே குழப்பமா இருக்கும். தினமும் செஞ்ச ஸ்நாக்ஸையே திருப்பி திருப்பி செஞ்சி கொடுத்தா குழந்தைகளுக்கும் ரொம்ப ரொம்ப போர் அடிச்சிடும். அதனால இன்னைக்கு கொஞ்சம்

உங்களுக்கு பணியாரம் சாப்பிடணும் போல இருக்கு ஆனா வீட்ல பணியாரத்துக்கு மாவு இல்லையா கடையில் போய் வாங்குறதுக்கு பிடிக்கலையா அப்போ உங்க வீட்ல ரவையும் தயிரும் இருந்தா போதும் சுவையான ஒரு பணியாரம் செய்யலாம். அதுவும் சீஸ் போட்டு சீஸ் ரவை பணியாரம் செய்யலாம் டேஸ்ட்டு ரொம்பவே அட்டகாசமா இருக

நம்ம வித விதமா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் கண்டிப்பா நெல்லிக்காய் சட்னி ஒரு சிலர் தான் ட்ரை பண்ணி பார்த்திருப்பீங்க ஒரு சிலர் வீட்ல நெல்லிக்காய் சட்னி செஞ்சு இருக்கவே மாட்டீங்க. பொதுவா நம

பொதுவா ஸ்கூல் விட்டு வர்ற குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டுட்டே இருப்பாங்க அவங்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுப்பது என்று ஒரே குழப்பமா இருக்கும். அந்த வகையில உங்களுக்கு எப்பவுமே எண்ணெய் பலகாரங்கள் செஞ்சு கொடுக்காம ஆரோக்கியமா என்ன செஞ்சு கொடுக்கிறதுன்னு அதைவிட குழப்பமா இருக்கும்

பொதுவா நம்ம என்ன சமையல் செஞ்சாலும் கடைசியா தாளிக்கிறதுக்கு கருவேப்பிலை போட்டாதான் அந்த சமையல் முழுமையடையும் அப்படின்னு சொல்லலாம். ஆனா அப்படி முழுமை அடையிற கருவேப்பிலையை பேச யாரும் சாப்பிடவே மாட்டோம் ஒரு சிலர் வேண்டுமென்றால் கருவேப்பிலையை சேர்த்து சாப்பிடுவாங்க.ஆனால் நிறைய பேர் தன

வீட்ல எப்பவுமே நம்ம இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். அதனால அவசரத்துக்காகவும் அப்பப்ப தேவைக்காகவும் நம்ம அந்த மாவை எடுத்து இட்லி, தோசை என்று செஞ்சு சாப்பிடுவோம். ஆனா ஒரு சில சமயங்களில் மாவு இல்லாத நேரத்தில் வெளியில கடைகளில் இருந்து வாங்குறதுக்கு நமக்கு பிடிக்காது அந்த மா

சேமியா உப்புமா என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வேண்டாம் என்ற வார்த்தையை தான் முதலில் சொல்லுவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி சேமியா தக்காளிபாத் செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி விரும்பி இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

மாலை நேரத்தில் நல்ல மழை பெய்யும் போது சுடசுட ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு ஆனா அதுக்கு பெருசா எதுவும் பொருட்கள் இல்லை அப்படின்னா பீல் பண்றீங்களா? கவலையே படாதீங்க உங்க வீட்ல அஞ்சு பிரெட் இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான பிரட் வடை செய்யலாம். பிரட் வச்சி நாம பிரட் ஆம்லெட் ப்ரெட்

குழந்தைகளுக்கு மேகி பாஸ்தா நூடுல்ஸ் அப்படின்னு சொன்னாலே ஒரே குஷி ஆயிடும். அதுக்கு காரணம் குழந்தைகளுக்கு இந்த ஐட்டங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கேட்டு தொல்லை பண்ணுவாங்க. ஆனா குழந்தைகளுக்கு அடிக்கடி இதை செஞ்சு கொடுக்காம எப்பவாவது ஒரு தடவை செஞ்சு கொடுக்கிறது தான் நல

இட்லி தோசைக்கு நமக்கு ரொம்பவே ஈஸியா இருக்க கூடிய ஒரு சட்னி என்றால் அது தேங்காய் சட்னி தான். என்னதான் தக்காளி சட்னி காரச்சட்னி, பூண்டு சட்னி மிளகாய் சட்னி புதினா சட்னி அப்படின்னு எக்கச்சக்கமான சட்னி இருந்தாலும் சாம்பார் கூட ஒரு சூப்பரான காம்பினேஷன் இட்லிக்கு தேங்காய் சட்னி தான். த

மக்காச்சோளத்தில் பட்டர் போட்டு மிளகாய் தூள் உப்பு போட்டு சாப்பிட்டிருப்பீங்க. பெருசா மக்காச்சோளம் வச்சு எந்த ரெசிபியும் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஆனா இந்த மக்காச்சோளத்தை அப்படியே சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா இப்ப நான் சொல்ற மாதிரி மக்காச்சோள பக்கோடா செஞ்சி சாப்பிட்

பொதுவா வீட்ல எவ்வளவு தான் பார்த்து பார்த்து சமைச்சாலும் கடைசியா சாதம் மீந்து போகிடும். அந்த மாதிரி சாதம் மீந்து போகும்போது அதுல தண்ணி ஊத்தி அதை பழைய சாதமா சாப்பிடுவோம். அப்படி இல்லன்னா அதுல புளி சாதம் தயிர் சாதம், முட்டை சாதம் முட்டை கோஸ் சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம்னு ஏதாவது

பொதுவாக குழந்தைகளுக்கு காராச்சேவு மிக்சர் பூந்தி அப்படின்னு பேக்கரியில் கிடைக்கக்கூடிய ஒரு சில ஐட்டங்கள் ரொம்பவே பிடிக்கும். ஆனா இப்ப எல்லாம் குழந்தைகளுக்கு வெளியில கடைகளில் வாங்கி கொடுக்கணும் அப்படின்னாலே பயமா இருக்கு அப்படின்னு சொல்லலாம் அவங்க எந்த எண்ணெயில் செய்றாங்க அது ஆரோக்

பொதுவாக சிக்கன், கோபி மஞ்சூரியன், பன்னீர், முட்டை, சோயா ஆகியவற்றை பயன்படுத்தி ‘65’ ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் பேபி கார்ன் - 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ

பிரட் தோசை கேட்கவே கொஞ்சம் புதிய ரெசிபி மாதிரி இருக்கும். ஆனா இப்போ ரீசண்டா இந்த தோசை தான் ரொம்பவே வைரலா போயிட்டு இருந்துச்சு. எப்பவுமே வீட்டுல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். ஆனா ஒரு சில சமயத்துல இட்லி தோசை மாவு காலியாகிவிடும் ஒரு சிலருக்கு வெளியில கடைகளில் போய் வாங்க